தமிழ்நாடு
அரசியல் தலைவர்களை குறிவைக்கும் வன்முறை கண்டிக்கத்தக்கது – செல்வப்பெருந்தகை கண்டனம்
அரசியல் தலைவர்களை குறிவைத்து வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது மிகவும் கவலைக்குரியதாகும் என...
பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம் – முதல்வர் வேண்டுகோள்
News365 -
மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள, இரண்டு நாட்களுக்கு...
பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
பெண் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் குரூர மனம் படைத்த கொடூரர்களுக்கு...
தமிழ்நாடு எந்தவகையிலும் பெண்களுக்கு பாதுகாப்பானது அல்ல – டி.டி.வி தினகரன் ஆவேசம்
News365 -
சென்னையில் தங்கியிருந்த திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி காரில் கடத்திச் சென்று...
மனு கொடுத்தால் கைது நடவடிக்கையா? அன்புமணி ராமதாஸ் சாடல்
பாமகவினரையும் பொதுமக்களையும் மனு கொடுப்பதற்கு கூட அனுமதிக்காமல் கைது செய்தது அடக்குமுறை என அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார்.இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், “கடலூர் மாவட்டம் பூதங்குடியில் என்.எல்.சி சுரங்கத்திற்கு வேளாண் விளைநிலங்களை கையப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.கே...
ஈரோடு கிழக்கில் 80% பேர் கை சின்னத்தில் தான் வாக்களிப்பார்கள்- ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கச்சேரி வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் இடைத்தேர்தலில் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.வாக்களித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...
ஈரோடு இடைத்தேர்தல் : வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார்..
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நாளை(பிப் 27) இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவானது மாலை 6 மணி...
ரூ. 4 லட்சம் சீர்வரிசை.. 400 ஜோடிகளுக்கு திருமணம் – அசத்திய இஸ்லாமிய அமைப்பு..
மூன்று மாநிலங்களைச் சேர்ந்த, மூன்று மதத்தை சார்ந்த 400 ஜோடிகளுக்கு தல ரூ. 4 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசைகளோடு ஜாதி மத பேதமின்றி சமூக மார்க்கஸ் என்ற இஸ்லாமிய அமைப்பினர் திருமணம் நடத்தி வைத்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பாடந்துறை...
நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவர் கொலை; பணம் கொள்ளை – தந்தை மகன் கைது
நாகர்கோவிலில் சவாரிக்கு என்று கூறி அழைத்துச் சென்று ஆட்டோ டிரைவர் கிறிஸ்து ராஜை கொலை செய்து அவரிடம் இருந்த பணத்தை எடுத்து சென்ற தந்தை மகன் இருவரும் கைசெய்யப்பட்டனர்.நாகர்கோவில் ராமன்புதூரைச் சேர்ந்தவர் கிறிஸ்துராஜ் ( வயது 54). இவர் ஆட்டோ...
டம்மி துப்பாக்கி காட்டி திருநங்கைகளுக்கு மிரட்டல் – யூடியூபர்கள் கைது
டம்மி துப்பாக்கி காட்டி திருநங்கைகளுக்கு மிரட்டல்
டம்மி துப்பாக்கி வைத்து திருநங்கையை மிரட்டிய யூடியூபர்கள் துடியலூர் போலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.கோவை கவுண்டம்பாளையத்திற்க்கு எர்டிகா காரில் கேரளா மாநிலத்தை சேர்ந்த மூன்று வாலிபர்கள் நேற்று இரவு வந்துள்ளனர். அவர்கள் அந்த...
சேலம் மெட்ரோ – சாத்தியக்கூறு ஆய்வு ஏப்ரலில் நிறைவு
சேலம் மாவட்டத்தில் மெட்ரோ அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு பணிகள் ஏப்ரல் மாதத்தில் இறுதி செய்யப்படும் என மெட்ரோ நிர்வாகம் தகவல் வெளியாகியிருக்கிறது.சேலத்தில் மெட்ரோ ரயில் பணிகள் தொடர்பாக சாத்தியக்கூறு ஆய்வில் விரைவில் நடைபெறும் என்று மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்து...
சீரமைப்பு பணிகள் 36 மாதங்களில் முடிக்க திட்டம் – காட்பாடி ரயில் நிலையம்
தமிழ்நாட்டின் முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றான காட்பாடி ரயில் நிலையத்தின் சீரமைப்பு பணிகளை 36 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முக்கியமான ரயில் நிலையங்களில் காட்பாடியும் ஒன்று. நாளொன்றுக்கு சராசரியாக 37,595 பயணிகளை கையாளும் இந்த ரயில் நிலையம் தற்போது தெற்கு...
சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – அருந்ததியர் மக்கள் இயக்கம் கோரிக்கை
அருந்ததியர் மக்களை மிகக் கேவலமாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துலக அருந்ததியர் மக்கள் இயக்கம் நிறுவனத் தலைவர் பி.முனுசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.அனைத்துலக அருந்ததியர் மக்கள் இயக்கம்...
ஈரோட்டில் ஒட்டப்பட்டுள்ள ரூ.1 கோடி போஸ்டர்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுத்து தண்டனை பெற்றுத் தரும், நேர்மையான அதிகாரிகளுக்கு ரூ. 1 கோடி பரிசு மற்றும் பாராட்டு விழா நடத்தபடும் என தனி ஒரு மனிதர் தேர்தல் ஆணையத்திற்கு சவால்...
━ popular
சினிமா
69 வயதிலும் இன்ஸ்டாகிராமில் மாஸ் காட்டிவரும் பிரபல நடிகை!!
இணையத்தை திறந்தாலே இந்த ரம்பா ஹோ!, சம்பா ஹோ பாடல்தான் டிரெண்டிங்கில் சுற்றி வருகிறது. இந்தப் பாடல் 1981ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘‘அர்மான்'' படத்தில் இடம்பிடித்த பாடல். சமீபத்தில் வெளியாகி 1000...
