தமிழ்நாடு

₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்...

LPG தட்டுப்பாடு – அரசு மருத்துவமனைகளில் மாற்று உணவு திட்டம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை முன்னிட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும்...

மேற்கு ஆசிய போர் சூழல்: எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாகச் சீர் செய்ய வேண்டும்! -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

தமிழகத்தில் எரிவாயு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முடக்கத்தை ஒன்றிய அரசு கூடுதல்...

ஜனநாயகத்தின் குரலை ஒடுக்க நினைக்கும் அராஜக போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றேன் – செல்வப் பெருந்தகை

இந்திய ஜனநாயகத்தின் உயரிய அவையாக கருதப்படும் மக்களவையில் இன்று நிகழ்ந்த சம்பவம்...

மகளிருக்கு ரூ.1000- பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்: முக ஸ்டாலின்

ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.பரப்புரையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் வரும் மார்ச் மாத பட்ஜெட்டில்...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து இருக்கிறது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் தங்கத்தின் தேவை 4,741 டன்களாக அதிகரித்தது கடந்த...

கூடுதல் நேரம் வழங்கப்படும் – டி.என்.பி.எஸ்.சி

குரூப்-2, 2ஏ முதன்மை தேர்வுகள் இன்று தமிழகம் முழுவதும் 280 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வில் பல இடங்களில் தேர்வு கூட நுழைவுச்சீட்டு மற்றும் வினாத்தாள் போன்ற காரணங்களால் தாமதமாக தொடங்குவதாக புகார் எழுந்தது.சென்னையில் சில...

தாயார் மறைவு- காலை பிடித்து கதறிய அழுத ஓபிஎஸ்

உடல் நலக்குறைவால் 95 வயதில் காலமான தாயின் முகத்தைப் பார்த்து பின் தாயின் காலை பிடித்து கதறி அழுத ஓ.பன்னீர்செல்வத்தின் செயல் காண்போரை கலங்க செய்துள்ளது.முன்னாள் முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் ஓ. பழனியம்மாள் நாச்சியார் (95)...

அதிகரிக்கும் தினக்கூலி தற்கொலை – தீர்வு தான் என்ன?

தற்போது இந்தியாவில் நடக்கும் தற்கொலைகளில், தினக்கூலிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 2017ம் ஆண்டு வரை 5624-ஆக இருந்த தற்கொலைகள் இன்று 7673 ஆக உயர்ந்து...

ஈபிஎஸ் முதலில் சசிகலாவிடம் சரண்; தற்போது மோடியிடம் சரண்- முத்தரசன்

ஆளுநர் ரவி தனது வாய்க்கொழுப்பை அடக்காவிட்டால் தமிழ்நாட்டில் நடமாட முடியாத நிலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்படுத்தும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை இந்திய கம்யூனிஸ்ட்...

ஈரோடு இடைத்தேர்தல்- ரூ.51.31 லட்சம் பறிமுதல்

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 688 வழக்குகளில் எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.சென்னையில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு, “688 வழக்குகளில் எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக...

ஆரம்பத்திலேயே அதிமுகவுக்கு இரட்டை தலைமை சரிவராது என சொன்னேன் – தம்பிதுரை

அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. அதிமுக அலுவலகத்தில் உள்ள அவரது முழு உருவச்சிலைக்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.தொடர்ந்து பேசிய...

எங்களை கைவிட்டால் உங்களை காப்பாற்ற நாதியில்லை- சீமான்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடக்கூடிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு ஆதரவாக அத்தொகுதிக்கு உட்பட்ட கொல்லம்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து...

தேர்தல் ஆணையத்தை நாடி அதிமுகவை காப்பாற்றுவோம்- ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ

தேர்தல் ஆணையத்தை நாடி விரைவில் அதிமுகவையும், இரட்டை இலையையும் கைப்பற்றுவோம் என ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் தெரிவித்துள்ளார்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏவான...

━ popular

₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்..தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்...