தமிழ்நாடு

₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்...

LPG தட்டுப்பாடு – அரசு மருத்துவமனைகளில் மாற்று உணவு திட்டம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை முன்னிட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும்...

மேற்கு ஆசிய போர் சூழல்: எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாகச் சீர் செய்ய வேண்டும்! -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

தமிழகத்தில் எரிவாயு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முடக்கத்தை ஒன்றிய அரசு கூடுதல்...

ஜனநாயகத்தின் குரலை ஒடுக்க நினைக்கும் அராஜக போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றேன் – செல்வப் பெருந்தகை

இந்திய ஜனநாயகத்தின் உயரிய அவையாக கருதப்படும் மக்களவையில் இன்று நிகழ்ந்த சம்பவம்...

தொலைபேசியில் ’ஹலோ’ சொல்லாதீர்கள்- ராமதாஸ்

தொலைபேசியை எடுத்தால் வணக்கம் என்று அழையுங்கள் என தமிழைத் தேடி பிரச்சார பயணத்தின்போது கடலூரில் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பாக அதன் நிறுவனர் ராமதாஸ் சென்னையிலிருந்து மதுரை வரை தமிழைத் தேடி விழிப்புணர்வு...

தமிழில் இல்லாத பெயர் பலகைகளை அழிக்க வேண்டும் – டாக்டர் ராமதாஸ்

தமிழ் மொழி  அனைத்து துறைகள் மற்றும் தளங்களிலும் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் தமிழ் ஆட்சி செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில், பாட்டாளி...

விரைவில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்- கே.பி.முனுசாமி

கடந்த 2022 ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.ஓபிஎஸ், அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி ஜூலை 11ல் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜூலை 11 பொதுக்குழுவை செல்லாது என்று அறிவிக்க...

பாமக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு

பாட்டாளி மக்கள் கட்சி தமிழக மக்கள் மாமன்றத்தில் முன்வைக்கும் தமிழக அரசிற்கான 2023 - 2024 ஆம் ஆண்டின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள், 1. 2023-24ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் பதினாறாவது...

டிராக்டர் மீது பேருந்து மோதி விபத்து- 5 பேர் பலி

கிருஷ்ணகிரி அருகே டிராக்டரில் ஆந்திராவுக்கு கூலி வேலைக்கு சென்றவர்களின் மீது சொகுசு பேருந்து மோதியதில் ஐந்து பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த எர்ரஹள்ளி பகுதியில் டிராக்டர் மீது சொகுசு பேருந்து மோதியதில் மூன்று மாத...

நெல்லின் ஈரப்பதம் அளவை 20% ஆக உயர்த்தி மத்திய அரசு அனுமதி

20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யலாம் என தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளது.டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மார்ச்...

காசநோய் எதிர்த்து விழிப்புணர்வு பேரணி

காசநோய் எதிர்ப்பு வாரம் கடைபிடிப்பதை ஒட்டி, ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. போலீஸ் ஆய்வாளர் ஏழுமலை கொடியசைத்து தொடங்கிவைத்தார். நாடு முழுவதும் காசநோய் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்...

சீமான் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு

ஈரோடு கிழக்கு தொகுதியில் சீமான் இன்று பரப்புரை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தல் பிரச்சாரம் வருகின்ற 25ம் தேதி மாலை ஐந்து மணியுடன் நிறைவடைய உள்ளதை அடுத்து...

ஏழை மாணவர்களின்‌ கல்விக் கனவை முடக்க நினைக்கும்‌ திறனற்ற திமுக அரசு: அண்ணாமலை

ஏழை, எளிய மாணவர்களின்‌ கல்விக் கனவை திறனற்ற திமுக அரசு முடக்க நினைப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “2030 ஆம்‌ ஆண்டிற்குள்‌, நாட்டில்‌ உள்ள அத்தனை குழந்தைகளுக்கும்‌ ஒரே மாதிரியான, தரமான...

நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு தேர்தல் அலுவலர் நோட்டீஸ்

கடந்த 13ஆம் தேதி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரையின் போது அருந்ததியினர் மக்களை இழிவாக பேசியது தொடர்பாக அருந்ததியர் மக்கள் மற்றும் சமூக நீதி மக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாம் தமிழர்...

━ popular

₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்..தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்...