தமிழ்நாடு

₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்...

LPG தட்டுப்பாடு – அரசு மருத்துவமனைகளில் மாற்று உணவு திட்டம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை முன்னிட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும்...

மேற்கு ஆசிய போர் சூழல்: எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாகச் சீர் செய்ய வேண்டும்! -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

தமிழகத்தில் எரிவாயு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முடக்கத்தை ஒன்றிய அரசு கூடுதல்...

ஜனநாயகத்தின் குரலை ஒடுக்க நினைக்கும் அராஜக போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றேன் – செல்வப் பெருந்தகை

இந்திய ஜனநாயகத்தின் உயரிய அவையாக கருதப்படும் மக்களவையில் இன்று நிகழ்ந்த சம்பவம்...

தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மேனகா மனு

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 24 பேர் மீது அனுமதி இன்றி பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி...

எருது விடும் விழாவில் மாடு முட்டி இளைஞர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த திப்பசந்திரம் கிராமத்தில் சப்பலம்மா கோவில் பகுதியில் இன்று காலை எருது விடும் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை காணச் சென்ற வாலிபரை மாடு முட்டியதில் அவர் நிகழ்விடத்திலேயே பலியானார். மேலும் இருவர் படுகாயம் அடைந்து ஓசூர்...

தென்காசி மாவட்டத்திற்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அய்யா வைகுண்ட சாமி 191 வது பிறந்த...

தனக்கு தானே அபராதம் விதித்த ராமதாஸ்

சென்னையிலிருந்து மதுரை நோக்கி தமிழைத் தேடி பரப்புரை பயணம் செய்வது எனக்கே வெட்கமாக உள்ளது என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில்,...

கிழக்கு கடற்கரை ரயில் திட்ட பாதையை மாற்றக்கூடாது: அன்புமணி ராமதாஸ்

சென்னையிலிருந்து மாமல்லபுரம், புதுச்சேரி வழியாக கடலூருக்கு கிழக்குக் கடற்கரை வழியாக தொடர்வண்டிப் பாதை அமைக்கும் திட்டத்தில் மாற்றம் செய்ய தொடர்வண்டித் துறை முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

வீரப்பன் -ஆங்கில நூலுக்கு நீதிமன்றம் தடை விதிப்பு

சிவசுப்பிரமணியன் என்பவர் வீரப்பன் குறித்து ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை வெளியிட பெங்களூரு முதன்மை அமர்வு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.பெங்களூருவில் உள்ள பத்திரிகையாளர் சங்கத்தில் நாளை சிவசுப்பிரமணியன் என்பவர் வீரப்பன் குறித்து ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்...

நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் நிறுத்தமா? பாஜக விளக்கம்

நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனம் உள்நோக்கம் கொண்டது என பாஜக மாநில தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ள அவர், “நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை நிறுத்தி விட துடிக்கிறது...

ஈரோடு இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நடைபெறும் வீதிமீறல் குறித்து அளித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று தேமுதிக வலியுறுத்தியுள்ளது.சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிதர சாகுவை சந்தித்து தேமுதிக வழக்கறிஞர் அணியினர்...

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்பட வேண்டும்

கேரளா உயர்நீதிமன்றம் முதன்முறையாக தீர்ப்புகளை மலையாளத்தில் வெளியிட்டுள்ளது. இதேபோல் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளும் தமிழில் வெளியிடப்பட வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும், அதற்கான தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தலாம் என...

இன்னும் 5 மாதங்களுக்குள் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000- உதயநிதி ஸ்டாலின்

குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை 1000 இன்னும் 5 மாதங்களுக்குள் வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கும் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து வாக்கு சேகரித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கலைஞரின் பேரன்,...

━ popular

₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்..தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்...