தமிழ்நாடு
₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..
Ramya -
திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்...
LPG தட்டுப்பாடு – அரசு மருத்துவமனைகளில் மாற்று உணவு திட்டம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை முன்னிட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும்...
மேற்கு ஆசிய போர் சூழல்: எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாகச் சீர் செய்ய வேண்டும்! -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
தமிழகத்தில் எரிவாயு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முடக்கத்தை ஒன்றிய அரசு கூடுதல்...
ஜனநாயகத்தின் குரலை ஒடுக்க நினைக்கும் அராஜக போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றேன் – செல்வப் பெருந்தகை
News365 -
இந்திய ஜனநாயகத்தின் உயரிய அவையாக கருதப்படும் மக்களவையில் இன்று நிகழ்ந்த சம்பவம்...
‘கள ஆய்வில் முதலமைச்சர்’: மார்ச்.5, 6-ல் மதுரை மண்டலத்தில் முதல்வர் ஆய்வு
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு பணி மேற்கொண்டுவருகிறார்.முதற்கட்டமாக பிப்ரவரி ஒன்றாம் தேதி வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள்...
ஓட்டுக்கு பரிசு பொருட்கள்- 2 வழக்குகள் பதிவு
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்துள்ள வெளியூர் நபர்கள் அனைவரும் பிரச்சாரம் முடிவடையும் 25ஆம் தேதி மாலை 5 மணிக்குள் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் அறிவுறுத்தி உள்ளார்.ஈரோடு கிழக்கு...
போலி பட்டா தயாரித்து ரூ.8 கோடி மோசடி- நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது
சீர்காழியில் மீனவர்களிடம் இலவச வீட்டுமனை பட்டா வாங்கி தருவதாக கூறி ரூ. 8 லட்சம் மோசடி செய்த நாம் தமிழர் கட்சி ஊழல் கையூட்டு ஒழிப்பு பாசறை மாவட்ட செயலர் கைது செய்யப்பட்டார்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையார் மீனவ...
மார்ச் 1 அன்று முதல்வர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு மார்ச் 1ம் தேதி சென்னையில் பொதுக்கூட்டம் நடைபெறவிருப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் ஒன்றாம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில்...
உதயநிதியை செங்கல் திருடன் என விமர்சித்த அண்ணாமலை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் தென்னரசுவை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது எடப்பாடி பற்றி ஒரு வார்த்தை கூட அண்ணாமலை பேசவில்லை.தொடர்ந்து பிரச்சாரத்தில் பேசிய அண்ணாமலை, “தர்மபுரியில் சிப்காட் அமைப்பேன்...
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய நபர் கைது
விரைவு ரயிலில் வட இந்திய இளைஞர்களைத் தாக்கி, பிரதமர் குறித்து ஆபாசமாகப் பேசிய கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்யும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மகிமைதாஸ் என்ற கூலித்தொழிலாளியை ரயில்வே காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தினர்.எக்ஸ்பிரஸ் ரயிலில்...
மீண்டும் பணி வழங்க கோரி ஆவின் நிறுவன ஊழியர்கள் போராட்டம்
சென்னை நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்தில் மதுரையை சேர்ந்த பணி நீக்கம் செய்யப்பட்ட 30-க்கும் மேற்பட்ட ஆவின் நிறுவன ஊழியர்கள் பணி மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்...
ஓபிஎஸ் ஆட்டக்களத்திலேயே இல்லை, நாக் அவுட் ஆகிவிட்டார் – ஜெயக்குமார்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் விதிமீறல்கள் நடைபெறுவதாக சென்னை தலைமை செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்தார்.அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “ஈரோடு கிழக்கு தொகுதியில் பணத்தை தண்ணீர்போல் ஆளுங்கட்சியினர் செலவழிக்கின்றனர். வாக்காளர்களை...
மாரடைப்பால் உயிரிழந்த கபடி வீரரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி
கரூர் மாவட்டம் குளித்தலையில் கபடி போட்டியில் பங்கேற்றபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த வீரர் மாணிக்கத்தின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குளித்தலை வட்டம் குளித்தலை குறுவட்டம் சத்தியமங்கலம் கிராமம்...
ஈரோடு இடைத்தேர்தல்- மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது
பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 238 வாக்கு சாவடிகளில் பயன்படுத்துவதற்காக 286 வாக்கு பதிவு இயந்திரங்களின் யூனிட் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி இரு தினங்களாக நடைபெற்ற நிலையில் இன்று...
━ popular
தமிழ்நாடு
₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..
திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்..தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்...
