தமிழ்நாடு

₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்...

LPG தட்டுப்பாடு – அரசு மருத்துவமனைகளில் மாற்று உணவு திட்டம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை முன்னிட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும்...

மேற்கு ஆசிய போர் சூழல்: எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாகச் சீர் செய்ய வேண்டும்! -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

தமிழகத்தில் எரிவாயு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முடக்கத்தை ஒன்றிய அரசு கூடுதல்...

ஜனநாயகத்தின் குரலை ஒடுக்க நினைக்கும் அராஜக போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றேன் – செல்வப் பெருந்தகை

இந்திய ஜனநாயகத்தின் உயரிய அவையாக கருதப்படும் மக்களவையில் இன்று நிகழ்ந்த சம்பவம்...

டாஸ்மாக் கடையால் 6 லட்சம் பேர் பலி – அன்புமணி கண்டனம்

சாலை விபத்துகளுக்கு காரணமான மதுக்கடைகளை மூட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 2022-ஆம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 17,473 பேர் உயிரிழந்திருப்பதாக தமிழ்நாடு அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன....

கிராமங்களை நோக்கி நாம் செல்ல வேண்டும்- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கொடியை நகரங்களில் மட்டுமின்றி, அனைத்து கிராமங்களிலும் ஏற்ற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.இதுதொடர்பாக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “பிப்ரவரி 21 ஆம் தேதி நம் கட்சியின்...

சற்றே குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து இருக்கிறது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் தங்கத்தின் தேவை 4,741 டன்களாக அதிகரித்தது கடந்த...

கபடி போட்டியில் பங்கேற்ற வீரர் மாரடைப்பால் மரணம்

கரூர் அடுத்த குளித்தலை அருகே நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்ற மாணிக்கம் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பாளையம் அருகே காசக்கரன்பட்டியை சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் மாணிக்கம் (26). இவர் கரூரில் உள்ள டெக்ஸ்டைலில்...

புதுக்கோட்டை – பெற்றோர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தலைமை ஆசிரியர்

பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நான்கு நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள பிலிப்பட்டி நடுநிலைப்பள்ளி மாணவிகளான சோபியா, தமிழரசி, இனியா, லாவண்யா ஆகிய 4 மாணவிகள் பிப்.15.ல் மாயனூர் காவிரி ஆற்றில் குளிக்கும் போது...

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பெணிற்கு ரயிலில் பிரசவம்!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பெணிற்கு ரயிலில் பிரசவம் நடந்துள்ளது. பிரசவத்திற்கு உதவி செய்த போலீசாருக்கு பாராட்டு குவிகிறது. பெங்களுரிலிருந்து (Bangalore) to (Bhagalpur) பாகல்பூர் பயணம் செய்து வந்த திருமதி நேகா குமாரி (19) என்பவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவர்...

கர்நாடகா வனத்துறையினர் அத்துமீறல் – மீனவரின் உடல் உடற்கூறு ஆய்வு

கர்நாடகா வனத்துறையினர் அத்துமீறல் - சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மீனவர் ராஜாவின் உடலை மருத்துவர் கோகுல ரமணன் தலைமையில் மூன்று பேர் கொண்ட மருத்துவ குழுவினர் உடற்கூறு ஆய்வு செய்ய தொடங்கினர்.சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்துள்ள கோவிந்தபாடியை சேர்ந்த...

விழுப்புரம் அன்பு ஜோதி ஆஸ்ரமத்தில் இரண்டு பெண்களுக்கு பாலியல் பலாத்காரம் – தேசிய மகளிர் ஆணையம்

விழுப்புரம் அன்பு ஜோதி ஆஸ்ரம விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நேரில் விசாரணை நடத்திவருகின்றனர். குண்டலபுலியூரில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆஸ்ரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மனநலம் குன்றிய, ஆதரவற்ற பெண்கள் பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின்...

கர்நாடக அரசைக் கண்டித்து வீரப்பன் மனைவி முத்துலட்சுமி

கர்நாடக அரசைக் கண்டித்து அம்மாநில எல்லையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி வீரப்பன் தலைமையில் திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கோவிந்தபாடியை சேர்ந்த காரவடையான் என்கிற ராஜா ,...

ஒரு கோடி கையெழுத்து” இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி கையெழுத்திட்டார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். சமிபத்தில் வெளிவந்த மாஸ்டா், விக்ரம் போன்ற பிலாக் பஸ்டர் படங்களில் வில்லனாக நடித்து அசத்தி உள்ளார்.இவர், "போதையற்ற தமிழ்நாடு" முழக்கத்திற்க்காக, "ஒரு கோடி கையெழுத்து"...

━ popular

₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்..தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்...