தமிழ்நாடு
₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..
Ramya -
திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்...
LPG தட்டுப்பாடு – அரசு மருத்துவமனைகளில் மாற்று உணவு திட்டம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை முன்னிட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும்...
மேற்கு ஆசிய போர் சூழல்: எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாகச் சீர் செய்ய வேண்டும்! -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
தமிழகத்தில் எரிவாயு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முடக்கத்தை ஒன்றிய அரசு கூடுதல்...
ஜனநாயகத்தின் குரலை ஒடுக்க நினைக்கும் அராஜக போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றேன் – செல்வப் பெருந்தகை
News365 -
இந்திய ஜனநாயகத்தின் உயரிய அவையாக கருதப்படும் மக்களவையில் இன்று நிகழ்ந்த சம்பவம்...
மாங்காடு போலீசாரிடம் இருந்து தப்பிச் சென்ற திருடன்- கோட்டை விட்ட போலீஸ்
மாங்காடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் வாகனத்தை திருடிய குற்றவாளியை 5 நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிப்த்தனர். அப்போது வாகனங்களை பறிமுதல் செய்ய அழைத்து சென்றபோது போலீசார் பிடியில் இருந்து திருடன் தப்பி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.மாங்காடு காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக...
கோவையில் திரௌபதி முர்மூ – சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்பு
கோவையில் முதன் முறையாக குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மூ ஈஷா மையத்தில் சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.கோவையை அருகே ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி நிகழ்ச்சி வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதனடிப்படையிலே இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழா...
நகரமயமாதலில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது- மு.க.ஸ்டாலின்
DTCP ல் மனைபிரிவுக்கு ஆன்லைனில் ஒப்புதல் வழங்கும் முறை போல விரைவில் CMDA லும் ஆன்லைனில் ஒப்புதல் வழங்கும் முறை நடைமுறைபடுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் credai அமைப்பின் சார்பில் நடைபெறும் ரியல் எஸ்டேட்...
வன்னியர் இட ஒதுக்கீடு- முதல்வருடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு
வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், “எம்.பி.சி பிரிவில் உள்ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தோம்....
அன்பு ஜோதி இல்லம் வழக்கை சிபிஐ விசாரிக்கணும்: அண்ணாமலை வலியுறுத்தல்
அன்பு ஜோதி இல்லம் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.விழுப்புரம் அடுத்த குண்டலபுலியூர் பகுதியில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் 16 பேர் மாயமானது, அனுமதி இல்லாமல் செயல்பட்டது, மனநலம் பாதிக்கப்பட்ட...
துப்பாக்கிச்சூட்டில் இறந்த தமிழக மீனவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி- முதல்வர் ஸ்டாலின்
சேலம் மாவட்டம் கொளத்தூர் காரைக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா உள்ளிட்ட மீனவர்கள் 3 பேர் தமிழக- கர்நாடக எல்லையில் அடிப்பாலாறு பகுதியில் உள்ள மீன் பிடிப்பதற்காக சென்றனர்.கடந்த 14-ஆம் தேதி இரவு அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடியரசுத் தலைவர் சாமி தரிசனம்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகை தந்தார். அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்...
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை- இருவர் கைது
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகள் இருவருக்கு மார்ச் மூன்றாம் தேதி வரை காவல் வழங்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி அதிகாலை 4 ஏ டி எம் மையங்களில் 72 லட்சத்தி 79 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட...
நாம் தமிழர் கட்சியினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுக- சீமான் கண்டனம்
தோல்வி பயத்தில் நாம் தமிழர் கட்சியினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ள திமுகவின் வன்முறை வெறியாட்டம் பச்சை சனநாயகப் படுகொலை என சீமான் சாடியுள்ளார்.இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் களத்தில் மக்களைச் சந்தித்து அமைதி...
சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து இருக்கிறது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் தங்கத்தின் தேவை 4,741 டன்களாக அதிகரித்தது கடந்த...
━ popular
தமிழ்நாடு
₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..
திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்..தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்...
