தமிழ்நாடு

₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்...

LPG தட்டுப்பாடு – அரசு மருத்துவமனைகளில் மாற்று உணவு திட்டம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை முன்னிட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும்...

மேற்கு ஆசிய போர் சூழல்: எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாகச் சீர் செய்ய வேண்டும்! -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

தமிழகத்தில் எரிவாயு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முடக்கத்தை ஒன்றிய அரசு கூடுதல்...

ஜனநாயகத்தின் குரலை ஒடுக்க நினைக்கும் அராஜக போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றேன் – செல்வப் பெருந்தகை

இந்திய ஜனநாயகத்தின் உயரிய அவையாக கருதப்படும் மக்களவையில் இன்று நிகழ்ந்த சம்பவம்...

எடப்பாடி பழனிசாமி கூட்டத்துக்கு வந்த அனைவருக்கும் தலா ரூ.500

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகின்ற 27ம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைய இன்னும் 7 நாட்களே எஞ்சியுள்ளதால் வேட்பாளர்களும் வேட்பாளர்கள் சார்ந்து உள்ள கட்சிகளின் தலைவர்களும் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்....

பருத்தியை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்ய வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் நடப்பாண்டில் அதிக பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தையில் அதன் கொள்முதல் விலை அண்மைக்காலங்களில் இல்லாத...

கொரோனாவுக்கு பின் மாரடைப்பு மரணங்கள் அதிகரிப்பு- மா.சு

இந்தியாவிலேயே அதிக அளவிலான இருதய சிகிச்சை நிபுண்ர்கள் தமிழகத்தில் தான் உள்ளனர் என சூலூரில் நடந்த கருத்தரங்கில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் அகில இந்திய இருதய அறுவைச் சிகிச்சை...

நெல் கொள்முதல் செய்ய கையூட்டு- ராமதாஸ் கண்டனம்

நெல் கொள்முதல் செய்ய குவிண்டாலுக்கு ரூ.125 கையூட்டு பெறுவதாக உழவர்களின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள நேரடி நெல்...

திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

சிவராத்திரியை முன்னிட்டு நாளை திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும்...

மக்களை ஏமாற்றுவதில் திமுகவினர் கில்லாடிகள்- எடப்பாடி பழனிசாமி

தமிழக மக்களை ஏமாற்றுவதில் திமுகவினர் கில்லாடிகள் என்று ஈரோட்டில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “அதிமுக...

தாம்பரம் பல்லாவரம் வழியே செல்லும் அரசுப் பேருந்துகள்

வெளியூரில் இருந்து சென்னை வரும் அரசு விரைவு பேருந்துகள் இனி மதுரவாயல் வழியே செல்லாமல் தாம்பரம் வழியே செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுசென்னையில் மெட்ரோ ரயில் பணி காரணமாக அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக அரசு...

ஒட்டகத்தில் பரப்புரை செய்த எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு

ஈரோடு இடைத்தேர்தல் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் ஒட்டகத்தில் சென்று வாக்கு சேகரித்தார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து, “கை” சின்னத்தை ஆதரித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும்,...

தங்கம் சவரனுக்கு ரூ.240 குறைவு

சென்னையில் தங்கம் விலை 5-வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் தங்கத்தின்...

சென்னை வரும் அனைத்து பேருந்துகளையும் தாம்பரம் வழியாக இயக்க அறிவுறுத்தல்

வெளியூர்களில் இருந்து சென்னை வரும் அனைத்து பேருந்துகளையும் தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது கழக பேருந்துகளில் சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக அனைத்து ஊர்களிலிருந்து சென்னைக்கு வந்தடையும் பேருந்துகள் அனைத்தும் தாம்பரம் வழியாக...

━ popular

₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்..தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்...