தமிழ்நாடு

₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்...

LPG தட்டுப்பாடு – அரசு மருத்துவமனைகளில் மாற்று உணவு திட்டம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை முன்னிட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும்...

மேற்கு ஆசிய போர் சூழல்: எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாகச் சீர் செய்ய வேண்டும்! -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

தமிழகத்தில் எரிவாயு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முடக்கத்தை ஒன்றிய அரசு கூடுதல்...

ஜனநாயகத்தின் குரலை ஒடுக்க நினைக்கும் அராஜக போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றேன் – செல்வப் பெருந்தகை

இந்திய ஜனநாயகத்தின் உயரிய அவையாக கருதப்படும் மக்களவையில் இன்று நிகழ்ந்த சம்பவம்...

நெல்லையில் மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை

அய்யா வைகுண்டசாமி பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்தி குறிப்பில், அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள் விழா 04.03.2023 சனிக்கிழமை அன்று நடைபெறுவதை...

காலை உணவு திட்டத்தால் பள்ளிக்கு அதிகளவில் குழந்தைகள் வருகை- உதயநிதி

சேலம் நெத்திமேடு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவுகளின் தரம்-சுவையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி செய்தார்.சேலம் மாநகராட்சிக்குட்பட்ட முல்லை நகர் பகுதியில் இயங்கி வரும் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் முறையாக வழங்கப்படுகிறதா எனவும்,...

ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு

685 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது போக்குவரத்துத்துறை அமைச்சர்...

திமுக தேர்தல் பணிமனைகளுக்கு சீல்வைப்பு

அனுமதியின்றி செயல்பட்டதாக 14 தேர்தல் பணிமனைகளுக்கு சீல் வைக்க மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி திமுக தேர்தல் பணிமனைகளுக்கு சீல் வைத்து தேர்தல் நடத்தும் அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அனுமதியின்றி தேர்தல் பணிமனை செயல்பட்டதாக கூறி தேர்தல்...

ஊரக வளர்ச்சிக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் பல்வேறு திட்ட பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஆயிரம் கோடி ரூபாயில் முதற்கட்மாக 500 கோடி ரூபாய் விடுவித்தும் தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட உள்ளூர் செஸ் கூடுதல் கட்டணம்,...

மகா சிவராத்திரி: பிப்.18-ம் தேதி குமரி மாவட்டத்துக்கு விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு வரும் பிப்ரவரி 18-ம் தேதி உள்ளுர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.மகா சிவராத்திரியை முன்னிட்டு, சிவாலய ஓட்டம் என்னும் ஆன்மிக நிகழ்வு குமரி மாவட்டத்தில் நடப்பது வழக்கம். இதற்காக உள்ளூர்...

தங்கம் விலை அதிரடி குறைவு! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து இருக்கிறது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் தங்கத்தின் தேவை 4,741 டன்களாக அதிகரித்தது கடந்த...

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல்

கோடியக்கரை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்திய எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கைது நடவடிக்கை மேற்கொள்வதும், இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக...

மெட்ரோ 2-ம் கட்ட பணிகளுக்காக அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணி தொடக்கம்

சென்னையில் மெட்ரோ 2 ம் கட்ட பணிகளுக்காக பசுமை வழிச்சாலையில் இருந்து அடையாறு சந்திப்பு வரை என அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணி இன்று தொடங்குகிறது.சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2 வழித்தடங்களில் சுமார் 55...

ஈரோடு இடைத்தேர்தல்- இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையாளர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதசாகு, ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான...

━ popular

₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்..தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்...