தமிழ்நாடு
₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..
Ramya -
திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்...
LPG தட்டுப்பாடு – அரசு மருத்துவமனைகளில் மாற்று உணவு திட்டம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை முன்னிட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும்...
மேற்கு ஆசிய போர் சூழல்: எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாகச் சீர் செய்ய வேண்டும்! -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
தமிழகத்தில் எரிவாயு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முடக்கத்தை ஒன்றிய அரசு கூடுதல்...
ஜனநாயகத்தின் குரலை ஒடுக்க நினைக்கும் அராஜக போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றேன் – செல்வப் பெருந்தகை
News365 -
இந்திய ஜனநாயகத்தின் உயரிய அவையாக கருதப்படும் மக்களவையில் இன்று நிகழ்ந்த சம்பவம்...
சிவில் சர்விசில் நேர்மையான அதிகாரிகளை உருவாக வேண்டும் – சகாயம்
நாட்டில் ஐஏஎஸ்/ஐபிஎஸ் அலுவலர்கள் நேர்மையாக இருந்தால், இந்த நாட்டின் மகத்தான மாற்றங்களை உருவாக்க முடியும் என உறுதியாக நம்புகிறேன் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்தார்.சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் புதிதாய் (Veranda) வெராண்டா ஐ.ஏ.எஸ்...
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க பிப்.28 வரை அவகாசம்
தமிழகத்தில் முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி, கடந்த அக்டோபர் 6 ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.இதனை...
தமிழர்களை ஆளுநர்களாக்கி அழகு பார்க்கும் கட்சி பாஜக- ஜெயக்குமார்
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பொறுப்பேற்கவுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாஜக சார்பில் சென்னை தியாகராய நகர் பசும்பொன் தேவர் திருமண மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “சிபி ராதாகிருஷ்ணன் ஆளுநராக பொறுப்பேற்க...
குற்றங்களுக்கு வட மாநிலத்தவரே காரணம் – டிடிவி பகிரங்கக் குற்றச்சாட்டு
வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்குமாறு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “தமிழக வடமாநில தொழிலாளர்களின் அத்துமீறிய செயல்கள் அதிகரித்து...
திமுக கவுன்சிலர் கொடூர தாக்குதல்- ராணுவ வீரர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி(50) இவர் நாகோஜனஹள்ளி பேரூராட்சி 1வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சகோதரர்களான பிரபாகரன்(30) பிரபு(29), இருவரும் இந்திய இராணுவத்துறையில் பணிபுரிந்து வருகின்றனர்.இந்த நிலையில்...
பாஜக நிர்வாகியின் வீட்டில் மர்ம கும்பல் தாக்குதல்
பெரம்பலூர் அருகே பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி மாநிலத் தலைவர் வீடு மற்றும் கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெரம்பலூர் அருகே திருமாந்துறை கை காட்டி பகுதியில் வசித்து வருபவர் பா.ஜ.க-வின்...
திருக்கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம்
இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கு வலைதளத்தின் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களில் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்ய...
மகளிருக்கு ஜாக்பாட்! 7.5 சதவீதம் வட்டி! உடனே போஸ்ட் ஆபீஸ் போங்க!
பெண்களுக்கு முதலீட்டுப் பழக்கத்தை ஊக்கும் விதமாக மத்திய பட்ஜெட்டில் மகிளா சம்மன் சேமிப்பு திட்டம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்து வைத்தார். எனவே பெண்களும் பெண் குழந்தைகளுக்கும் எதிர்கால தேவைக்காக...
தமிழ்நாடு மாநில தலைமை தகவல் ஆணையர் நியமணப்பணி தீவிரம்
தமிழ்நாடு மாநில தலைமை தகவல் ஆணையராக தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்விற்கு பின் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மாநில தகவல் ஆணைய தலைமை ஆணையர் மற்றும் 4 ஆணையர்களை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தலைமைச்...
மாணவர்கள்- வடமாநில தொழிலாளர்கள் இடையே மோதல்! கல்லூரியில் பதற்றம்
கோவை சூலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கும் கேண்டினில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை சூலூர் அருகே உள்ள ஆர்விஎஸ் கல்வி நிறுவனங்களின் கேண்டினில் நேற்று இரவு இன்ஜினியரிங் மாணவர்களுக்கும்...
━ popular
தமிழ்நாடு
₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..
திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்..தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்...
