தமிழ்நாடு
LPG தட்டுப்பாடு – அரசு மருத்துவமனைகளில் மாற்று உணவு திட்டம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை முன்னிட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும்...
மேற்கு ஆசிய போர் சூழல்: எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாகச் சீர் செய்ய வேண்டும்! -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
தமிழகத்தில் எரிவாயு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முடக்கத்தை ஒன்றிய அரசு கூடுதல்...
ஜனநாயகத்தின் குரலை ஒடுக்க நினைக்கும் அராஜக போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றேன் – செல்வப் பெருந்தகை
News365 -
இந்திய ஜனநாயகத்தின் உயரிய அவையாக கருதப்படும் மக்களவையில் இன்று நிகழ்ந்த சம்பவம்...
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் தேவையில்லை – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
தமிழ்நாட்டில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் நிறுவ எதிர்ப்பு தெரிவித்த வழக்கில்...
வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்த அதிமுகவுடன் பாஜக கூட்டணி ஏன்? பிரதமருக்கு முதல்வர் கேள்வி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன் பதில்கள்” தொடரில் கேள்விகளுக்கு பல்வேறு சுவாரஸ்யமான பதில்களை அளித்துள்ளார்.கள ஆய்வில் முதலமைச்சர்‘ என்கிற திட்டத்தை வேலூர் மண்டலத்தில் தொடங்கி வைத்திருக்கிறீர்கள். இந்த ஆய்வின் அனுபவமும், தாக்கமும் எப்படி இருந்தது? என்ற கேள்விக்கு பதில்...
வரி ஏய்ப்பு புகார்- 30 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை
தனியார் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.தனியார் ஹோட்டல் நிறுவனங்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு ஆந்திரா,...
80% வாக்குறுதிகள் நிறைவேற்றம்; மீதம் உள்ள வாக்குறுதிகளையும் ஓராண்டில் நிறைவேற்றுவோம்- மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன் பதில்கள்” தொடரில் கேள்விகளுக்கு பல்வேறு சுவாரஸ்யமான பதில்களை அளித்துள்ளார்.அண்மையில் உங்களை நெகிழ வைத்த மனிதர் அல்லது சம்பவம் ஏதாவது இருக்கிறதா? என கேட்கப்பட்ட கேள்விக்கு, சிறைக் கைதிகள் படிக்கின்ற வகையில் சிறைச்சாலைகளில் நூலகம்...
தமிழ்நாட்டில் பல இடங்களில் வருமானவரிதுறையினர் சோதனை
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலத்தில் உள்ள முக்கிய நிறுவனங்களில் 60 இடங்களுக்கு மேல் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.சென்னை அண்ணாநகரில் உள்ள அசோக் ரெசிடென்சியின் உரிமையாளர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.ஆதித்யா ராம், அம்பா லால், அசோக் ரெசிடென்சி,...
போலீஸ் சுதந்திரத்தை திமுக தடுப்பதால் சட்டம் ஒழுங்கு கேடு- வானதி சீனிவாசன்
கோவையில் நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திவரும் நிலையில், இச்சம்பவத்துக்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குற்ற வழக்கு ஒன்றில் ஆஜராக, கோவை மாவட்ட நீதிமன்றம் வந்த கோகுல்,...
ஆசை காட்டி கர்பமாக்கி ஏமாற்றிய விக்ரம் பட பிரபலம் மீது இளம் பெண் புகார்
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணை இயக்குனரும் பிரபல பாடலாசிரியர் விஷ்ணு இடவன் மீது சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் பரபரப்பு புகார்.பாடலாசிரியர் விஷ்ணு இடவன் காவல் நிலையத்தில் ஆஜரானார். சென்னை நொளம்பூர் ஆண்டவர் நகர்...
கோவையில் கொடூர கொலை- ஓட ஓட துரத்தி கொன்ற கொடூரம்
கோவை அருகே சினிமா பட பாணியில் ஒருவரை மர்மநபர்கள் விரட்டி விரட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்த கோகுல் மற்றும் சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த மனோஜ். இருவரும் பல்வேறு குற்ற வழக்கு மற்றும் கஞ்சா...
சித்திரைப் பெருவிழா – மே.5ல் ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்
மதுரை சித்திரைப்பெருவிழா ஏப்ரல்.23 முதல் மே.8-ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், மே.5 அன்று கள்ளழகர் வைகையாற்றில் இறங்குகிறார்.மதுரையில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் கள்ளழகர் கோயில் விழாக்களை உள்ளடக்கி 16 நாட்கள் சித்திரைப்...
சட்டம், ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது?- டிடிவி தினகரன்
தொடர் கொலை, கொள்ளைச் சம்பவங்களால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதையே காட்டுகிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சாடியுள்ளார்.இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைநகர் சென்னையில் நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளை, திருவண்ணாமலையில் அடுத்தடுத்து...
தமிழ்நாடு அரசு – ரெனால்ட், நிசான் நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தம் – 2000 பேருக்கு வேலை
தமிழ்நாடு அரசு ரெனால்ட், நிசான் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.சென்னை அடுத்த ஒரகடத்திலுள்ள ரெனால்ட், நிசான் நிறுவன விரிவாக்கத்திற்கான ரூபாய். 5,300 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.முதலீட்டாளர்களின் முகவரி தமிழ்நாடு...
━ popular
தமிழ்நாடு
LPG தட்டுப்பாடு – அரசு மருத்துவமனைகளில் மாற்று உணவு திட்டம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை முன்னிட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் நோயாளிகளுக்கான உணவு திட்டத்தில் மாற்று வழிகளை திட்டமிட மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சியக இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் ஏற்பட்டுள்ள...
