தமிழ்நாடு
ஜனநாயகத்தின் குரலை ஒடுக்க நினைக்கும் அராஜக போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றேன் – செல்வப் பெருந்தகை
News365 -
இந்திய ஜனநாயகத்தின் உயரிய அவையாக கருதப்படும் மக்களவையில் இன்று நிகழ்ந்த சம்பவம்...
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் தேவையில்லை – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
தமிழ்நாட்டில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் நிறுவ எதிர்ப்பு தெரிவித்த வழக்கில்...
பலமுறை எச்சரிக்கை செய்தும் அலட்சியம்.. எஸ்மா சட்டத்தை திணிக்கும் மத்திய அரசு – திருமா கண்டனம்..!!
Ramya -
எரிவாயு தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், மத்திய அரசு எஸ்மா சட்டத்தை...
ஹோட்டல்களில் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி…
News365 -
ஹோட்டல்கள் மின்சாரத்தை பயன்படுத்தி உணவுப் பொருட்களை தயாரித்தால் அதற்குத் தேவையான மின்சாரத்தை...
கல்லூரி வளாகத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
நெல்லையில் கல்லூரி வளாகத்தில் வாலிபர் தூக்கில் தொங்கியதால் கல்லூரிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.நெல்லை பேட்டையில் அரசு உதவி பெறும் கல்லூரி வளாகத்தில் அதே கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் சுடலைமுத்து(26) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்தார். கல்லூரி வளாகத்தை ஒட்டிய...
வாரத்தின் முதல் நாளிலேயே சரிந்த தங்கம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து இருக்கிறது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் தங்கத்தின் தேவை 4,741 டன்களாக அதிகரித்தது கடந்த...
கோயில்களில் அனுமதியில்லை; திமுக அரசின் மீது பொதுமக்கள் அதிருப்தியா? சேகர்பாபு
சென்னை சௌகார்பேட்டையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 288 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய குடியிருப்பு கட்டுமான பணியை அமைச்சர் சேகர்பாபு இன்றைய தினம் ஆய்வு மேற்கொண்டார்.2019 ஆம் ஆண்டு...
7 மாதங்களாகிவிட்டது; குரூப் 4 தேர்வு முடிவு எங்கே?- ராமதாஸ்
டி.என்.பி.எஸ்.சி மூலம் நடத்தி முடிக்கப்பட்டு 7 மாதங்கள் ஆகவுள்ள நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்றுவரை வெளியிடப்படவில்லை என பாமக நிறுவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசுத் துறைகளில் உள்ள நான்காம் தொகுதி பணிகளுக்கான...
நெல்லை தொடர் கொள்ளை: அரசியல் கட்சி பிரமுகர் உள்பட 2 பேர் கைது..
நெல்லையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கொள்ளையடித்த 40 சவரன் நகை மற்றும் 27 லட்ம்ச ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது.
நெல்லை மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக வீடுகளை...
குடியரசு தலைவர் தமிழகம் வருகை – தலைமைச் செயலாளர் ஆலோசனை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மதுரை மற்றும் கோவையில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வரும் 18ம் தேதி தமிழ்நாடு வருகிறார்.
இந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.டிஜிபி...
சாலைப் பணிகளை விரைவுபடுத்துக – கட்கரிக்கு முதல்வர் கடிதம்
6 வழிச்சாலைப் பணிகளை விரைந்து முடிக்கவும், சாலைகளை நல்ல தரத்துடன் பராமரிக்கவும் அறிவுறுத்த வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “ஸ்ரீபெரும்புதூர்- வாலாஜாபேட்டை 6 வழிச்சாலை பணிகளை விரைவுபடுத்த...
குரூப் 1 தேர்வை உடனடியாக அறிவியுங்கள்- ராமதாஸ்
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வை உடனடியாக அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில் மட்டும் 31 மாவட்ட வருவாய் அலுவலர் பணியிடங்களும், 117 துணை ஆட்சியர் பணியிடங்களும் காலியாக...
மதுரை எய்ம்ஸ்க்கு நிலப்பிரச்சனை எதுவும் இல்லை- அமைச்சர் மா.சு.
மதுரை எய்ம்ஸ்க்கு நிலப்பிரச்சனை எதுவும் இல்லை, நிதி பிரச்சனைதான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.மதுரை எய்ம்ஸ் குறித்து மக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு, “இந்தியாவில் எத்தனை மருத்துவ கல்லூரிகள் போதிய உள் கட்டமைப்பு இல்லாமல் செயல்பட்டுவருகின்றன. பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டு,...
தேர்தல் என்றாலே டிடிவி தினகரனுக்கு பயம்- ஜெயக்குமார்
ஈரோட்டில் மட்டும் சாலையில் பேட்ச் ஒர்க் ஏன்? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தேர்தல் என்றாலே டிடிவி தினகரனுக்கு அச்சம் ஏற்பட்டு விடுகிறது. விவசாயக்கடன், நகைக்கடன் உள்ளிட்டவை...
━ popular
தமிழ்நாடு
ஜனநாயகத்தின் குரலை ஒடுக்க நினைக்கும் அராஜக போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றேன் – செல்வப் பெருந்தகை
இந்திய ஜனநாயகத்தின் உயரிய அவையாக கருதப்படும் மக்களவையில் இன்று நிகழ்ந்த சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது. ஜனநாயகத்தின் குரலை ஒடுக்க நினைக்கும் அராஜக இந்த போக்கை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்...
