தமிழ்நாடு
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் தேவையில்லை – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
தமிழ்நாட்டில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் நிறுவ எதிர்ப்பு தெரிவித்த வழக்கில்...
பலமுறை எச்சரிக்கை செய்தும் அலட்சியம்.. எஸ்மா சட்டத்தை திணிக்கும் மத்திய அரசு – திருமா கண்டனம்..!!
Ramya -
எரிவாயு தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், மத்திய அரசு எஸ்மா சட்டத்தை...
ஹோட்டல்களில் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி…
News365 -
ஹோட்டல்கள் மின்சாரத்தை பயன்படுத்தி உணவுப் பொருட்களை தயாரித்தால் அதற்குத் தேவையான மின்சாரத்தை...
பெண்களும், குழந்தைகளும் வாழ்த்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி விட்டது – அன்புமணி காட்டம்
News365 -
மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பெண்கள்,...
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கு பணி நியமன ஆணை வழங்குக- அன்புமணி ராமதாஸ்
டி.என்.பி.எஸ்.சி நடத்திய ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்பு பணிகளுக்கான
தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், “டி.என்.பி.எஸ்.சி நடத்திய ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்பு பணிகளுக்கான...
பாஜகவுக்கு எப்போது வெட்கம் வரும்? மு.க.ஸ்டாலின்
கருணாநிதியின் பேனா எப்போதெல்லாம் குனிந்ததோ அப்போதெல்லாம் தமிழ்நாடு தலை நிமிர்ந்தது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதியின் மகன் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், “பிரதமர் மோடி, மதுரைக்கு வந்து எய்ம்ஸ்...
கிருஷ்ணகிரியில் 30 உளவுத்துறை போலீசார் கூண்டோடு மாற்றம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 30 காவல் நிலையங்களில் பணிபுரியும் 30 உளவுத்துறை போலீசாரை முழுவதுமாக மாற்றி மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் அதிடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் கடந்த 2ம் தேதி...
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு- 200வது நாளாக போராட்டம்
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்களின் போராட்டம் 200வது நாளை எட்டிய நிலையில், தமிழக வாழ்வுரிமை தலைவர் வேல்முருகன் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வளத்தூர், நெல்வாய், தண்டலம்,...
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து இருக்கிறது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் தங்கத்தின் தேவை 4,741 டன்களாக அதிகரித்தது கடந்த...
கரேப்சன், கலெக்சன், கமிஷன் வாங்குவதில் தான் முதல்வர் முதலிடம்- ஈபிஎஸ்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இன்று நாடே எதிர்பார்த்து கொண்டுள்ளது, தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நோக்கி உள்ளது என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி...
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த அனுமதிக்க வேண்டும் – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த வேண்டுமென தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க உத்தரவிட்டுள்ளது.ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதியளிக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி...
ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் 100-ஐ கடந்தது! ஆளுநருக்கு அன்புமணி கண்டனம்
மத்திய அரசு தெளிவுபடுத்தியும் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு
ஒப்புதல் அளிக்க ஆளுனர் தாமதிப்பதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த ரியாஸ்கான் என்ற இளைஞர், செல்பேசி...
பள்ளி மாணவிகளுடன் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து- டிரைவர் பலி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பள்ளி மாணவிகளை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆட்டோ டிரைவர் பலியானார்.கமுதி அருகே உள்ள இடச்சியூரணி கிராமத்தைச் சேர்ந்த 7 மாணவிகள் கமுதி தனியார் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். அவர்கள் எப்போதும்...
இந்தியாவில் நிலநடுக்கம் வராது ! – பாலச்சந்திரன்!
நிலநடுக்கம், பூகம்பத்தால் துபாய், சிரியா போன்ற நாடுகள் சீர்குலைந்து வரும் நிலையில் அதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.சென்னை தாம்பரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி...
━ popular
சினிமா
அப்பாவை நினைத்து மேடையில் கண்கலங்கிய சிவகார்த்திகேயன்…
எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தின் இயக்குனரை அறிமுகப்படுத்தினாா் சிவகார்த்திகேயன்.நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடித்துள்ள தாய்கிழவி படத்தின் "சக்ஸஸ் மீட்,“சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில்...
