தமிழ்நாடு

பலமுறை எச்சரிக்கை செய்தும் அலட்சியம்.. எஸ்மா சட்டத்தை திணிக்கும் மத்திய அரசு – திருமா கண்டனம்..!!

எரிவாயு தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், மத்திய அரசு எஸ்மா சட்டத்தை...

பெண்களும், குழந்தைகளும் வாழ்த்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி விட்டது – அன்புமணி காட்டம்

மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பெண்கள்,...

பள்ளி மாணவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறையற்ற திமுக அரசு – எடப்பாடி கண்டனம்

கோவை மாவட்டத்தில் தரமற்ற மதிய உணவால் அரசுப்பள்ளி மாணவர்கள் 43 பேர்...

10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் All the Best – அமைச்சர் அன்பில் மகேஷ்

10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...

அரசுத் திட்டங்களை தாமதமின்றி விரைந்து முடித்திடுக- மு.க.ஸ்டாலின்

அரசுத் திட்டங்களை தாமதமின்றி முழுமையாகவும், விரைந்தும் முடித்திட வேண்டும் என முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்த ஆய்வின்போது துறைச் செயலாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தினார்.தமிழ்நாட்டில் முத்திரை பதிக்கும் திட்டங்கள் (Iconic Projects) தொடர்பாக இன்று, தலைமைச்...

பேருந்துகளில் ஆபத்தான பயணம்- மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம்

பேருந்துகளில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் மாணவர்கள் மீது புகாரளிக்கலாம் என போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.மாணவர்களை பாதுகாப்பான விதிகளை பின்பற்றச் செய்வதற்கான நிலையான இயக்க நெறிமுறைகள் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு ஏற்கெனவே சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டு...

தங்கம் விலை குறைந்தது! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து இருக்கிறது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் தங்கத்தின் தேவை 4,741 டன்களாக அதிகரித்தது கடந்த...

வால்பாறையில் தேனீக்கள் கொட்டி ஒருவர் பலி! பகீர் பின்னணி

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள லோயர் பாரளை எஸ்டேட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காட்டு தேனீக்கள் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.வால்பாறை அடுத்துள்ளது லோயர் பாரளை எஸ்டேட்டில் தனது அக்கா பழனியம்மாள் வீட்டில் வசித்து வருபவர் மாரியப்பன்(43). கோவையில் மில்லர் இயந்திர ஓட்டுநராக...

போதை மாத்திரை விற்பனை செய்த கும்பல் கூண்டோடு கைது

கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் போதைக்காக மாத்திரைகளை விற்பது குறித்து தகவல் வந்தன. போலீசார் நோட்டமிட்டதில் சந்தேகத்திற்குரிய நான்கு பேர் பிடிபட்டனர் . அவர்களை பிடித்து விசாரித்ததில் நான்கு பேரும் போதைக்காக வலிநிவாரணி உள்ளிட்ட மாத்திரைகளை விற்று வந்தது தெரிய...

அதிமுக – பாஜக போல் ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்திக் கொள்ளாதீர்கள்- உதயநிதி ஸ்டாலின்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஓன்றியம், ஒன்றிய குழு தலைவர் எஸ்.டி. கருணாநிதி மகள் திருமணம் சுங்குவார் சத்திரம் அடுத்த சந்தவேலூர் பகுதியில் நடைபெற்றது.திருமண விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...

பழனியில் முருகன் வேலை அதே இடத்தில் நிரந்தரமாக நிறுவுக – சீமான்..

பழனியில் அகற்றப்பட்ட முருகனின் வேலை மீண்டும் அதே இடத்தில் தமிழக அரசு நிரந்தரமாக நிறுவ வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திண்டுக்கல் மாவட்டம், பழனி மலை திருக்கோயில் அடிவாரத்தில்...

ஓபிசி கிரீமிலேயர் வரம்பு போதுமானது என்பதா? ரூ.15 லட்சமாக உயர்த்துக- ராமதாஸ்

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு ஓபிசி கிரீமிலேயர் வரம்பு போதுமானது என்பதா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஓபிசி இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரிமீலேயர்...

போடியில் தனியார் மருத்துவமனை உள்பட 4 இடங்களில் வருமான வரி சோதனை

போடி பேருந்து நிலையம் அருகே மாவட்ட சுகாதார இணை இயக்குனராக பணியாற்றும் அன்புச் செழியன் என்பவருக்கு சொந்தமான மருத்துவமனையில் 20 மணி நேரமாக மத்திய வருமானவரித்துறை அதிகாரிகள் வருமான வரிகணக்கு காட்டப்பட்ட சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.போடி புதிய...

ரெப்போ வட்டி விகிதம் உயர்வு- ரிசர்வ் வங்கி

வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்படுகிறது. அதன்படி ரெப்போ வட்டி விகிதல் 6.25 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமாக...

━ popular

பலமுறை எச்சரிக்கை செய்தும் அலட்சியம்.. எஸ்மா சட்டத்தை திணிக்கும் மத்திய அரசு – திருமா கண்டனம்..!!

எரிவாயு தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், மத்திய அரசு எஸ்மா சட்டத்தை திணிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் நாட்டை அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்கத் தொடங்கியதன்...