தமிழ்நாடு

பெண்களும், குழந்தைகளும் வாழ்த்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி விட்டது – அன்புமணி காட்டம்

மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பெண்கள்,...

பள்ளி மாணவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறையற்ற திமுக அரசு – எடப்பாடி கண்டனம்

கோவை மாவட்டத்தில் தரமற்ற மதிய உணவால் அரசுப்பள்ளி மாணவர்கள் 43 பேர்...

10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் All the Best – அமைச்சர் அன்பில் மகேஷ்

10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...

சிலிண்டர் தட்டுப்பாடு – உணவக உரிமையாளர்களுடன் தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை!

சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று உணவக உரிமையாளர்களுடன்...

பழனியில் இரவோடு இரவாக அகற்ற முருகனின் வேல்- கொந்தளித்த சீமான்

பழனியில் அகற்றப்பட்ட தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது வேலினை மீண்டும் அதே இடத்தில் தமிழ்நாடு அரசு நிரந்தரமாக நிறுவ வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திண்டுக்கல் மாவட்டம், தமிழ் இறையோன்...

’தமிழைத் தேடி பரப்புரை பயணம்’ கட்சிக் கொடிகளுக்கு இடமில்லை- ஜி.கே.மணி

பாமக நிறுவனர் ராமதாஸின் தமிழைத் தேடி பரப்புரை பயணம் வரும் 23ஆம் தேதி, புதுச்சேரியில் நடைபெற்றவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்து புதுச்சேரி மாநில நிர்வாகிகளுடன் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி ஆலோசனை நடத்தினார்.அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, “தமிழ்...

சென்னை விமான நிலையத்தில் இருக்கும் பழைய விமானங்களை அகற்ற உத்தரவு

சென்னை விமான நிலையத்தில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, பயன்பாட்டில் இல்லாத, 3 பழைய விமானங்களை, விமான நிலைய பாதுகாப்பு நலன் கருதி, உடனடியாக அகற்றுவதற்கு, இந்திய விமான நிலைய ஆணையம் பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.சென்னை விமானநிலையத்தில், இந்த பழைய...

வேட்பாளரை வாபஸ் பெறுவதாக அறிவித்த ஓபிஎஸ்க்கு நன்றி: அண்ணாமலை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசுவுக்கு வெற்றி பெற அனைவரும் இணைந்து பாடுபடுவோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், ஈரோடு-கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில்,...

தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயப் பாடமாகும் நாள் எந்நாளோ?- ராமதாஸ்

தமிழ்நாட்டில் தமிழை கட்டாயப்பாடமாக கற்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மொழிச் சிறுபான்மை பள்ளிகள் கோருவதில் நியாயமும் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப்...

ஓபிஎஸ், ஈபிஎஸ் சந்திப்பா? ஜெயக்குமார் விளக்கம்

எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சந்திக்க இருப்பதாக தகவல் கசிந்த நிலையில் அதற்கு வாய்ப்பில்லை என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்பதுரை சந்தித்தனர். அப்போது, ஈரோடு கிழக்கு...

எதிர்ப்பை மீறி ஐகோர்ட் நீதிபதியாக பதவியேற்றார் விக்டோரியா கவுரி

சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 புதிய கூடுதல் நீதிபதிகளின் பதவியேற்பு விழா நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.கடந்த 17ம் தேதி கூடிய உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக எட்டு பேரை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது. இவர்களில்,...

மீண்டும் அதிகரித்த தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 அதிகரித்து இருப்பது நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் தங்கத்தின் தேவை...

தினமும் 2,000 நெல் மூட்டை வீதம் கொள்முதல் செய்ய வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

காவிரி பாசன மாவட்டங்களில் நெல் மூட்டைகள் தேங்கிக்கிடப்பதால், தினமும் 2000 மூட்டை வீதம் கொள்முதல் செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள...

ஓபிஎஸ்-ஐ பிரச்சாரத்திற்கு அழைப்பது குறித்து தலைமை முடிவு செய்யும்- தமிழ் மகன் உசேன்

ஈரோடு தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய ஓ.பன்னீர்செல்வத்தை அழைப்பது குறித்து தலைமை கழகம் முடிவு செய்யும் என அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஏ மற்றும் பி...

━ popular

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு ‘தற்காலிக அனுமதி’ மட்டுமே: வெள்ளை மாளிகை அதிரடி விளக்கம்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு வழங்கப்பட்டுள்ள சலுகை ஒரு "தற்காலிக நடவடிக்கை" மட்டுமே என்று வெள்ளை மாளிகை இன்று மீண்டும் உறுதிபடத்...