தமிழ்நாடு

தமிழ்நாட்டிலிருந்து சுமார் 60 பேர் இந்திய குடிமைப் பணிக்கு தேர்வாகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது – முதல்வர்

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னை பார்க் டவுன்...

பள்ளி மாணவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறையற்ற திமுக அரசு – எடப்பாடி கண்டனம்

கோவை மாவட்டத்தில் தரமற்ற மதிய உணவால் அரசுப்பள்ளி மாணவர்கள் 43 பேர்...

10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் All the Best – அமைச்சர் அன்பில் மகேஷ்

10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...

சிலிண்டர் தட்டுப்பாடு – உணவக உரிமையாளர்களுடன் தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை!

சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று உணவக உரிமையாளர்களுடன்...

பிரச்சாரத்தை தொடங்கினார் அதிமுக வேட்பாளர் தென்னரசு

அதிமுகவில் இரட்டை இலை சின்னம் குறித்த சர்ச்சை முடிவுக்கு வந்த நிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக எடப்பாடி அணி வேட்பாளர் தென்னரசு, தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்கினார்.ஈரோடு மணல் மேடு பகுதியில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம்...

வேட்பாளரை திரும்ப பெற்ற ஓபிஎஸ்க்கு நன்றி- செங்கோட்டையன்

அதிமுக எடப்பாடி அணி வேட்பாளருக்கு, ஓபிஎஸ் ஆதரவளிப்பதாக தெரிவித்திருப்பதற்கு கே.ஏ.செங்கோட்டையன் நன்றி தெரிவித்துள்ளார்.அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி தரப்பில் தென்னரசும், ஓபிஎஸ் தரப்பில் செந்தில்முருகனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் , இரட்டை இலை...

டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதம்: ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம்

தமிழ்நாட்டில் நடப்பாண்டு 2023 ஜனவரி கடைசி வாரத்திலும், பிப்ரவரி முதல் வாரத்திலும் பெய்த பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மற்றும் இதர மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு பயிர் நிவாரண உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த மேலும் ஒருவர் பலி- அரசுக்கு அன்புமணி கேள்வி

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அரசும், ஆளுனரும் இன்னும் அமைதி காக்கப் போகிறார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், “மதுரை...

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பில் குளறுபடி?

மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைப்பதில் பல்வேறு குளறுபடி நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆதார் இணைப்பு அதிக அளவில் நடந்திருப்பதாக கணக்கு காட்டுவதற்காக தொடர்பில்லாத ஆதார் எண்கள் இணைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மின் இணைப்புகளுடன் வீட்டு உரிமையாளர், குத்தகைதாரர், இணை உரிமையாளருக்கு...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் தங்கத்தின் தேவை 4,741 டன்களாக அதிகரித்தது கடந்த...

இரட்டை இலை சின்னத்தில் நிற்பவருக்கு ஆதரவு- ஓபிஎஸ் அணி

சென்னை பசுமை வழிச்சாலையில் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய வைத்திலிங்கம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன், “பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக உச்சநீதிமன்றம் அங்கீகரிக்கவில்லை. உச்சநீதிமன்றம் நியமித்துள்ள ஆணையராகவே தமிழ்மகன் உசேனை பார்க்கிறோம். எங்களை எதிர்த்தவர்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு பாடமாக...

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வேண்டும்- ஓபிஎஸ்

டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிருக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுக அரசை வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இயற்கை இன்னல்களாகிய வறட்சி, புயல், வெள்ளம் ஆகியவற்றிலிருந்து மக்களை காக்கும் முன்னேற்பாடுகளை...

இரட்டை இலை சின்னத்தில் தென்னரசு போட்டி?

அதிமுக வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் படிவம் வெளியிட்டார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை பொதுக்குழு மூலம் தேர்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தென்னரசுவிற்கு ஆதரவை திரட்ட எடப்பாடி அணியினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.இந்நிலையில்...

தனிமையில் சந்தித்த காதலர்கள்! மாடியில் இருந்து திடீரென குதித்த மாணவன்

சேலம் கன்னங்குறிச்சி காவல் நிலையம் அருகே சின்னக்கொல்லப்பட்டி பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்த தனியார் சட்டக் கல்லூரி மாணவர் மாடியில் இருந்து குதித்ததில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தருமபுரி மாவட்டம், வெள்ளாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர்...

━ popular

தமிழ்நாட்டிலிருந்து சுமார் 60 பேர் இந்திய குடிமைப் பணிக்கு தேர்வாகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது – முதல்வர்

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னை பார்க் டவுன் விக்டோரிய அரங்கில் அகில இந்திய குடிமைப் பணித்தேர்வு வெற்றியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது."நான் முதல்வன்" திட்டத்தில் படித்த 60 மாணவர்களில்...