spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு

-

- Advertisement -

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.58,880-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்தில் இருந்து வருகிறது. கடந்த 19ஆம் தேதி தங்கம் விலை சவரன்  ரூ.58 ஆயிரத்தை கடந்தது. பின்னர் ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், நேற்று சவரன்  ரூ.58,360க்கும், கிராம் ரூ.7,295க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு மேலும் ரூ.520 உயர்ந்துள்ளது.

we-r-hiring

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,240 உயர்வு

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 520 உயர்ந்து
58,880 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 65 ரூபாய் அதிகரித்து,  ரூ.7,360-க்கு  வர்த்தகமாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி கிராம் 107 ரூபாய்க்கும், கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

MUST READ