Homeசெய்திகள்இந்தியாதுறைமுகத்தில் பயங்கர தீ விபத்து- 60 படகுகள் எரிந்தன!

துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து- 60 படகுகள் எரிந்தன!

-

- Advertisement -

 

துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து- 60 படகுகள் எரிந்தன!
File Photo

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் துறைமுகத்தில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டு, படகுகள் முழுவதும் எரிந்தன.

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ‘ப்ரதர்’ படத்தின் ரிலீஸ் எப்போது?

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏராளமான மீனவர்கள், படகுகள் மூலம் கடலுக்கு மீன்ப்பிடிக்க செல்லவிருந்தனர். இந்த நிலையில், கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் தீப்பற்றியது. பின்னர், சிறிது நேரத்தில் அடுத்தடுத்த படகுகளுக்கும் தீப் பரவியது. படகுகளில் டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் இருந்ததால், அவைகளும் தீப்பிடித்து தீப்பிழம்பைக் கக்கியபடி, கட்டுக்கடங்காமல் எரிந்தன.

திரிஷா இல்லனா மடோனா ….. லியோ வெற்றி விழாவிலும் இழிவாக பேசிய மன்சூர் அலிகான்!

சுமார் 60 படகுகளுக்கு தீப் பரவியதுடன், அங்கிருந்த வலைகள் கலன்கள் உள்ளிட்ட மீன்ப்பிடி சாதனங்கள் தீயில் எரிந்தன. இதனால் தீயைக் கட்டுப்படுத்துவதில், தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவால் ஏற்பட்டது.

MUST READ