Tag: அரசியல்
அதிமுக ஆட்சியில் ஆசிரியர், அரசு ஊழியர்களை எடப்பாடி பழனிச்சாமி கேவளப்படுத்தினார்… தற்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: திமுக கண்டனம்
அதிமுக ஆட்சியில் ஆசிரியர், அரசு ஊழியர்களை எடப்பாடி பழனிச்சாமி கேவளப்படுத்தினார். தற்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு அரசு எதுவும் செய்யவில்லை என எடப்பாடி பழனிசாமி நீலிக்கண்ணீர்...
நாகையில் சீமானின் கூடாரம் காலி…தவெக கட்சிக்கு தாவிய 200 பேர்
நாகையில் தவெக கட்சிக்கு தாவிய நாம் தமிழர் கட்சியினர். சீமானின் கூடாரம் காலியாகி வருகிறது.நாகை பகுதியைச் சார்ந்த நூற்றுக்கணக்கான நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளனர்.நாகையில் மாற்றுக்...
எல்லோரும் விரும்பும் திராவிடனாகவே இருக்க விரும்புகிறேன் – நடிகர் எஸ் வி சேகர் பேட்டி
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி, சேகர், சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது பேசிய எஸ்.வி.சேகர், நாடக குழுவின் 50 ஆவது ஆண்டுமுடிவடைகிறது....
பெரியார் மீது அவதூறு பரப்புவது தமிழ் இனத்திற்கும் செய்யும் துரோகம் – தொல். திருமாவளவன் பேச்சு
ராஜராஜ சோழன் நம்முடைய தமிழ் மன்னனாக இருக்கலாம் ஆனால் அந்த ராஜ ராஜ சோழன் தான் பார்ப்பனர்களை அழைத்து கோவிலுக்குள் இருந்த தமிழை வெளியே தூக்கி போட்டுவிட்டு சமஸ்கிருதத்தை ஓத வைத்தவன். செப்டம்பர்...
ஜிஎஸ்டி வரி என்ற பெயரில் ஏழைமக்களிடம் திருடுவதாக – ராகுல் காந்தி விமர்சனம்
மக்களிடம் இருந்து ஜிஎஸ்டி அமைப்பு வரி என்ற பெயரில் திருடி வருவதாக கடுமையாக விமர்சித்துள்ளார் .நாட்டின் மக்கள்தொகை கட்டமைப்பின் ஏற்றத்தாழ்வுகளை மறு சீரமைக்க வேண்டும் என ஜார்க்கண்ட் தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி...
மாநிலத்தில் பாதுகாப்பான சூழலை உருவாக்க பாஜகவை அகற்ற வேண்டும் – சஞ்சய் ராவாத்
பிரதமர் மோடி எப்போதெல்லாம் மகாராஷ்டிரா மாநிலம் வருகிறாரோ அப்போதெல்லாம் பாதுகாப்பற்ற சூழல் மாநிலத்தில் உருவாகி வன்முறை ஏற்படுவதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவாத் குற்றம்சாட்டியுள்ளார்!மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொது தேர்தலுக்கான...
