Tag: சென்னை

வாட்ஸ்அப் குழு உதவியுடன் மனைவிக்கு மரபு வழி பிரசவம் பார்த்த கணவர் – சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை!

குன்றத்தூர் அருகே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல்  வீட்டிலேயே மனைவிக்கு மரபு வழி பிரசவம் பார்த்த கணவனின் செயல் பரபரப்பை ஏற்படித்தியுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன். இவர் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், தேவி கருமாரியம்மன்...

தொடர்ந்து எகிறும் தங்கம் விலை.!! இன்று சவரனுக்கு ரூ.400 உயர்வு..

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இந்தியாவில் தங்கம் விலை அவ்வப்போது குறைவதும், உயர்வதுமாக போக்கு காட்டி வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், நடப்பாண்டு மட்டும் சுமார் 39 முறை...

சென்னை விமான நிலையத்தில் 12 விமானங்கள் திடீர் ரத்து

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் திடீர் ரத்துகள் தொடர்கின்றது.இன்று ஒரே நாளில் 12 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிசென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர்...

மலேசியாவிலிருந்து சென்னை வந்த விமானத்தில் நடுவானில் பெண் பயணி உயிரிழப்பு!

மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது கள்ளக்குறிச்சியை சேர்ந்த பெண் பயணி மாரடைப்பால் உயிரிழந்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்தவர் மாயவன் என்பவரது மனைவி ராசாத்தி (37). இவர்...

அஸ்வத்தாமன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு – இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் அஸ்வத்தாமனை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்ததை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை...

சென்னை அண்ணா நகர் சிறுமி வன்கொடுமை வழக்கு: நாள்தோறும் விசாரிக்க உத்தரவு! – உச்ச நீதிமன்றம்

சுரோஷ் குமார் தாக்கூர் தலைமையிலான அதிகாரி குழு விசாரிக்கும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் ஒருவர் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்...