Tag: சென்னை
இபிஎஸ் மீது தொடரபட்ட வழக்கு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம்
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகாரம் செய்ததை தேர்தல் ஆணையம் மறுபரீசிலனை செய்ய உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுகவைச் சேர்ந்த ராம்குமார்...
சென்னையில் வழிப்பறி செய்த போலிஸை பணிநீக்கம் – காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை!
சென்னை திருவல்லிக்கேணியில் முகமது கௌஸ் என்பவரிடம் 20 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த போலிஸை பணிநீக்கம் செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை திருவல்லிக்கேணியில் பணம் கொண்டு சென்ற நபரிடம் இருந்து...
சென்னை வந்த அதானி ரகசியமாக யாரை சந்தித்தாா் ? அறப்போர் இயக்கம் ஜன-5ல் ஆர்ப்பாட்டம்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் ஜனவரி -5ல் மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.லஞ்ச ஒழிப்புத்துறை அறப்போர் புகாரான அதானியின் நிலக்கரி இறக்குமதி ஊழலில் பூர்வாங்க விசாரணையை துவங்கி...
வேளச்சேரியில் தாறுமாறாக வந்த கார் மோதி 4 பேர் படுகாயம்..!
வேளச்சேரி 100 அடி சாலையில் தாறுமாறாக வந்த கார் மோதி 4 பேர் படுகாயம்.சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் அதிவேகமாக தாறுமாறாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலை...
பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
மார்கழி மாதம் என்றால் கடவுளுக்கு பூஜை செய்து வழிபடுவர். பூக்களின் தேவையானது அதிகரித்திருப்பதாலும், பனியின் காரணமாக பூக்களின் வரத்து குறைவாக இருப்பதால் தற்பொழுது பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் மல்லிகைப்பூ ரூ.2,500ஆகவும்,...
அமைச்சா் பொன்முடியின் வழக்கு விசாரனை – நேரில் அஜர்
சம்மனை ஏற்று வழக்கின் விசாரணைக்காக சென்னையின் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் அஜராகியுள்ளாா் அமைச்சா் பொன்முடிதிமுக ஆட்சியில் கனிவளத்துறை அமைச்சராக பொன்முடி கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை பதவி...
