Tag: டெல்லி

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது- மோடி

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது- மோடி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக் கூடியதாக அமையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர...

ஆந்திரா முதல்வர் டெல்லி பயணம்-மோடி,அமித்ஷாவுடன் சந்திப்பு

மோடி,அமித்ஷாவுடன் முதல்வர் ஜெகன்மோகன் இன்று சந்திப்பு.ஆந்திராவில் சட்டப்பேரவையை களைத்து முன்கூட்டியே தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல். ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு ஊழல் வழக்கில் கைதானதை தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்து அதிகாரிகளுடன்...

சந்திரபாபுவை சிறையில் அடைக்க இதுவே காரணம்! ஜெகன்மோகன் ரெட்டியின் மாஸ்டர் பிளான்

சந்திரபாபுவை சிறையில் அடைக்க இதுவே காரணம்! ஜெகன்மோகன் ரெட்டியின் மாஸ்டர் பிளான் ஆந்திர மாநிலம் முதல்வர் ஜெகன்மோகன் கடந்த ஒரு வாரமாக லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சொந்த பயணமாக சென்ற ஜெகன்மோகன் இன்று காலை...

பாரத் மண்டபத்தில் தேங்கிய மழைநீர்.. வெற்று வளர்ச்சி அம்பலமானதாக காங். விமர்சனம்..

டெல்லியில் நடைபெற்று வரும் ஜி-20 மாநாட்டிற்காக ₹2,700 கோடி செலவில் அமைக்கப்பட்ட பாரத் மண்டபத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் "பாஜக அரசின் வெற்று வளர்ச்சி அம்பலமானது" என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. ஜி20 கூட்டமைப்பு கடந்த...

ஜி20 மாநாடு : ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை..

  ஜி-20 மாநாட்டிற்கிடையே  இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். நடப்பாண்டிற்கான ஜி-20 அமைப்பு மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கியுள்ள நிலையில், அந்த அமைப்பின் 18-வது உச்சி...

மக்கள் நிகழ்வாக மாற்றப்பட்ட ஜி20 – வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை

மக்கள் நிகழ்வாக மாற்றப்பட்ட ஜி20 - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை டெல்லியில் நாளை தொடங்கவுள்ள ஜி20 மாநாட்டையொட்டி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை.இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் பல்வேறு வழிகளில் தனித்துவமானது என்பதை...