Tag: தமிழ்நாடு
நீட் விலக்கும், நீட் எதிர்ப்பும் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தக் கொள்கை; இது தவெகவின் கொள்கையா இல்லையா? – ஆளூர் ஷானவாஸ் கேள்வி!
திராவிடர் கழகம் நடத்தவிருந்த நீட் தேர்வு எதிர்ப்புப் பரப்புரைப் பயணத்திற்குத் தவெக அரசு தடை விதித்துள்ளதோடு, பெரியார்திடலில் காவல்துறையைக் குவித்துத் தடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியும், முன்னாள்...
காவிரி நீர் விவகாரம்: தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் – தொல். திருமாவளவன் வலியுறுத்தல்!
காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு ஆணையிட்ட பிறகும் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட மறுத்து வரும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத்...
“டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களுக்கு ரூ.10 கூடுதல் வசூல் தொடர்கிறது”: தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் பேட்டி!
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூலிக்கப்படும் விவகாரம் தொடர் கதையாகியுள்ள நிலையில், கடைகளில் பணியாற்றும் உதவியாளர்களுக்கு டாஸ்மாக் ஊழியர்களே சொந்தச் செலவில் சம்பளம் வழங்குவதே இதற்குக் காரணம்...
தமிழ்நாட்டிலும் தேவை ஒரு ஜந்தர் மந்தர்: எழுத்தாளர் சமஸின் சிந்தனைக் கட்டுரை!
மகாத்மா காந்தி மெரினா கடற்கரையில் நின்று ரௌலட் சட்டத்திற்கு எதிராக அறைகூவல் விடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க மண்ணில், இன்று சாமானிய மக்கள் தங்கள் உரிமைகளுக்காகக் கூடுவதற்குகூட முறையான பொதுவெளிகள் இல்லாத அவலநிலையைச் சுட்டிக்காட்டி...
‘சிறத்தை’ பட பாணியில் நூதன மோசடி: “மொட்டை அடித்தால் ரூ.15,000” — சேலத்தில் மர்மநபரை நம்பி ஏமாந்த 3 பெண்கள்!
"கொரோனா பரவலைத் தடுக்க மொட்டை அடிக்க வேண்டும்" எனப் போலி பிரச்சாரம் — செல்போன் ‘சுவிட்ச் ஆஃப்’ ஆனதால் காவல்துறையில் புகார்!பிரபல திரைப்படமான 'சிறத்தை' பாணியில், கொரோனா பரவாமல் தடுக்க மொட்டை அடித்தால்...
“தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு காவிரி நீர் திறக்க பரிந்துரை!” — காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அதிரடி உத்தரவு!
தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்குத் தினமும் 3,500 கன அடி (Cusecs) வீதம் தண்ணீரைத் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்குத் (CWMA) காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு...
