Tag: தமிழ்நாடு

கனமழைக்கு முன் SIR விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக இரண்டு நாட்களில் பொதுமக்கள் எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்களை வாக்குச்சாவடி முகவர்களிடம்  அளிக்க மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.விழுப்புரம் திரு.வி.க வீதியில் உள்ள ஆஞ்சநேயர்...

‘திராவிட மாடல் அரசு’ அனைத்து சமூகத்திற்கான அரசு – துணை முதலவர்

2026 ஆம் சட்டசபை தேர்தலில்  வரலாறு படைக்க களத்தில் செயல்படுவதோடு எஸ்.ஐ.ஆர் பணிகளில் தங்களது வாக்குகளை உறுதி செய்ய வேண்டுமென துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து செய்தியாக தெரிவித்தார்.தமிழ்நாடு துணை...

தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக இடதுசாரி கட்சிகள், வி.சி.க முன் வர வேண்டும் – ஆதவ் அர்ஜூனா வலியுறுத்தல்

தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் மற்றும், விடுதலை சிறுத்தை இயக்கங்கள் தேர்தல் கூட்டணிகளை தூக்கிப்போட்டு தூய்மை பணியாளர்களுக்காக குரல் கொடுக்க முன் வரவேண்டும் என ஆதர் அர்ஜூனா தெரிவித்துள்ளாா்.பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளக...

பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ”சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இராயபுரம்,...

தமிழ்நாடு கேரளா போன்ற மாநிலங்களை வஞ்சிப்பதை பா.ஜ.க நிறுத்த வேண்டும் – சு.வெங்கடேசன்

பாஜக ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம்,குஜராத்,சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் 18 நகரங்களை இணைக்கும் வகையில் 24,638 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழ்நாடு கேரளா போன்ற மாநிலங்களை புறக்கணித்து வஞ்சிப்பதை நிறுத்த...

மகளிர் உரிமைத்தொகை: புதிய அறிவிப்பு (சமீபத்திய அப்டேட்)

"கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில்" விடுபட்ட தகுதியான பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கும் காலக்கெடு குறித்த முக்கியமான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது."கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில்" விடுபட்ட பெண்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில்...