Tag: தமிழ்நாடு
தமிழ்நாட்டிற்கு இன்றும் ரெட் அலார்ட்
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்துவரும் சூழலில் தமிழ்நாட்டிற்கு வானிலை ஆய்வு மையம் இன்றும் ரெட் அலார்ட் விடுத்துள்ளது.ஃபெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்த போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆகிய பகுதிகளில்...
கோபியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு
கோபி அருகே உள்ள நாகர்பாளையம் கிராமம் கீரிப்பள்ளம் தோட்டத்தை சேர்ந்தவர் மோகன்லால்(55). விவசாயியான இவர், வீட்டின் அருகே உள்ள அவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் விவசாய பயிர்களுடன் சந்தன மரங்களையும் வளர்த்து வருகிறார்....
தமிழ்நாடு,ஆந்திராவிற்கு இன்று ரெட் அலார்ட்
தமிழ்நாட்டு , ஆந்திராவில் இன்று (நவ 30) அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் இரு மாநிலங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அவார்ட் விடுத்துள்ளது.21 செமீ-க்கு அதிக மழை பொழிவிற்கு...
பல்லடம் சம்பவம் : பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி! -அண்ணாமலை
தமிழகத்தில் சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காவல் துறைக்குப் பொறுப்பான முதல்வர் இது குறித்து...
நடிகை கௌதமி வழக்கு : ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டது
நடிகை கௌதமி இடம் பண மோசடி செய்த இருவருக்கு முன் ஜாமின் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. மனுதாரர் மனுவை திரும்ப பெற்றுக் கொண்டதால் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற...
கொடநாடு வழக்கு டிசம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு… இபிஎஸ்-க்கு சிபிசிஐடி விசாரனையா?
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தேவைபட்டால் எடப்பாடி பழனிச்சாமியிடமும் விசாரணை நடத்தபடும் என அரசு தரப்பு வழக்கறிஞர் சாஜகான் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் கொடநாடு கொலை...
