Tag: தமிழ் நாடு

ஒரு நாகரிகச் சமநிலை உண்டாக்குவது காலத்தின் தேவையாக உள்ளது – கவிஞர் வைரமுத்து

சென்னையில் சட்டம் சமூகம் ஊடகம் என்ற முக்கோணத்திற்கு இடையே ஒரு நாகரிகச் சமநிலை உண்டாக்குவது காலத்தின் தேவை என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.மேலும், இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில்,சமூக ஊடகங்கள் குறித்த உச்ச...

தமிழகத்தின் மிகப்பெரிய சாதனை காலை உணவுத் திட்டம்…செல்வப்பெருந்தகை புகழாரம்…

இன்று நம் தமிழ்நாட்டின் வரலாற்றில், கல்வியையும் சமூக நீதியையும் இணைக்கும் ஒரு மிகப் பெரிய நலத்திட்ட சாதனையை நாம் கண்டு மகிழ்கிறோம். அது தான் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் விரிவாக்கப்பட்டுள்ள...

அமித்ஷா பதவி பறிப்பு மசோதா… அரசியல் நாடகமா? – செல்வப்பெருந்தகை கேள்வி

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் “பதவி பறிப்பு மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறும், காங்கிரஸும் அதற்கு ஆதரவு தரும்” எனக் கூறியிருப்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்லாது, மக்களை தவறாக...

முதன்முதலில் விண்வெளிக்கு சென்றது அனுமன்…அனுராக் தாகூர் பேச்சு… சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

விண்வெளிக்கு முதல் முறையாக சென்றது அனுமன்தான் என பேசிய முன்னாள் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் பேச்சுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.இமாச்சலப் பிரதேசத்தில் பிஎம்ஸ்ரீ பள்ளியில் தேசிய விண்வெளி தின நிகழ்ச்சி...

தமிழக மக்கள் திமுகவின் துரோக செயலை மன்னிக்க மாட்டார்கள்- ராமதாஸ் கண்டனம்

ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் 2010 முதல் விடாமல் தொடரும் இது திமுகவின் துரோகம் தமிழக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து தனது...

நல்லக்கண்ணு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக் கண்ணு மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்  நல்லக்கண்ணு இரு தினங்களுக்கு  முன் வீட்டில் நிலைத்தடுமாறி கீழே...