Tag: தமிழ் நாடு
முதலமைச்சரின் உடல் நிலை குறித்து வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை…
முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள அப்போலோ ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டாா். 2 நாட்கள் ஓய்வெடுத்தால் போதும் என்று மருத்துவா்கள் தெரிவித்த போதும், அவரைக் குறித்து தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன.தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் ...
நீட் தேர்வர்களுக்கு அந்தந்த மாநிலங்களிலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும்-செல்வப்பெருந்தகை
மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்படுகிற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகளும், குளறுபடிகளும் தொடர்ந்து நடைபெறுவது அம்பலமாகி வருகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில், ”நிகழாண்டு...
மதுரை ஆதீனத்தினத்திற்கு முன் ஜாமீன் ரத்து செய்ய வேண்டும் – காவல் துறை கோரிக்கை
மதுரை ஆதீனத்தின் முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.மதுரை ஆதீனத்தின் கார் மீது மற்றொரு கார் மோதி விட்டு நிற்காமல் சென்ற சம்பவம் குறித்து...
தடை … அதை உடை … புதிய சரித்திரம் படை …
பாலின பாகுபாடால் கடும் நெருக்கடியில் தத்தளித்தவருக்கு தக்க சமயத்தில் உதவிய சக திருநங்கை மற்றும் தம்பதியினர் படிக்க வைத்து, பயிற்சியளித்து, பணி வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.“ஊர் கூடி தேர் இழுப்போம்” என்ற கூற்றுக்கிணங்க,...
கொடி மரங்கள் மட்டும் இடையூறா? சாலைகளில் உள்ள சிலைகள் இடையூறு இல்லையா? நீதிபதிகள் சராமாாியாக கேள்வி…
தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடி மரங்கள் தற்போதைய நிலையை தொடர வேண்டும் (மறு உத்தரவு வரும் வரை கொடி மரங்களை அகற்றக்கூடாது) என மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு...
சாலையின் நடுவே உருண்டு விழுந்த ராட்சத பாறை!
வாணியம் பாடியில் 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இடத்தின் மத்தியில் ராட்சத பாறை விழுந்தது.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, நேதாஜி நகர், தெற்கு மில்லத் நகர் பகுதியில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து...
