Tag: தமிழ் நாடு

பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் தி.மலை, திருச்சி, பெரம்பலூர், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, நீலகிரி, ஈரோடு,...

கோடைகாலங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல்! பொது மக்கள் அச்சம்…

திருமயம், அரிமளம் பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியால் நீர் நிலைகள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் குறைவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பருவநிலை மாற்றத்தால் பருவமழை காலம்...

மாணவர்களுக்கு இலவச கடவுச்சீட்டு! உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவிப்பு!

10 முறை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வந்து செல்ல இலவச கடவுச்சீட்டு வழங்கப்படும் என்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தாண்டு கோடை...

நான்காண்டு சாதனை ஆட்சியினை நடத்திக் காட்டியவர் முதல்வர் – கனிமொழி புகழாரம்…

”முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும் ” என்னும் குறட்பாவிற்கு ஏற்ப, கொரோனா எனும் பெருந்தொற்றுக் காலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று, கொடும் பிணியில் சிக்கித் தவித்த மக்களை மீட்டெடுத்து, இருண்டு கிடந்த தமிழ்நாட்டின்...

இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் எப்போது தொடங்கும்? – மருத்துவர் ராமதாஸ் கேள்வி

சாதிவாரி கணக்கெடுப்பு முடிவு மிகவும் சிறப்பானது, உடனடியாக பணிகளைத் தொடங்க வேண்டும் என்று பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கு மருத்துவர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எனும் சமூகநீதி...

நகராட்சியில் 311 மனுக்கள்…. நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

பலமனேர் நகராட்சி அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் பெறப்பட்ட 311 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெறவிருந்த மக்கள்...