Tag: தமிழ் நாடு

ஈஷா யோகா மையத்தில் பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகள்- விசாரணை நிலை குறித்து உயர்நீதிமன்ற உத்தரவு

ஈஷா யோகா மையத்தில் நடந்த  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக  ஏற்கனவே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,...

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!’ அரசுப்பள்ளிகளில் தமிழ் கற்க ஆர்வம்காட்டும் வடமாநில குழந்தைகள்!

திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் சுமார் 15,000 மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களின் குழந்தைகள் தமிழ் வழியில் கல்வி பயின்று வருகின்றனர். அரசுப் பள்ளிகளை பொருத்தவரை வட மாநிலத்தவர்களின் குழந்தைகளின்...

மீட்டெடுப்போம் நமது கல்வி உரிமையை… நிலைநாட்டுவோம் மாநில சுயாட்சியை! – கோவி.செழியன்

மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் வழியில் கேரள அரசும் UGC வரைவறிக்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மாநில உரிமைகளைக் காக்க நாம்  ஓரணியில் திரண்டு நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம்! உயர்கல்வித்துறை அமைச்சர்...

மதுரை அருகே பட்டியலின சிறுவன் சித்தரவதை! சிபிஐ(எம்) வன்மையான கண்டனம்!!  – பெ. சண்முகம்

மதுரை அருகே சிறிய மோதலில் பட்டியலின சிறுவனை சாதிய வன்மத்துடன் சித்தரவதை செய்ததை  சிபிஐ(எம்) வன்மையான கண்டிக்கின்றது எனவும் குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...

வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை – அமைச்சர் பொன்முடி

குடியிருப்பு பகுதிகளில் காட்டுபன்றிகள் வந்தால் கிலோ மீட்டர் கணக்கில் எடுத்துகொள்ளாமல் சுடுவதற்கு அனுமதி கொடுத்துள்ளதாகவும் விஜய் வாய்க்கு வந்ததை எதையாவது பேசிக்கொண்டிருப்பார் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்ட ஊராட்சி முகமை அலுவலகத்தில்...

காவிரி பாசன மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு தேவை – மருத்துவர் இராமதாசு

காவிரி பாசன மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு தேவை: நெல் கொள்முதலை அதிகரிக்க வேண்டும்!  என மருத்துவர் இராமதாசு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கை...