Tag: தமிழ் நாடு

விழுப்புரம் மாவட்டத்தில் ஆரஞ்சு அலர்ட் – மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை

விழுப்புரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் மரக்காணம் பகுதியில் , 19 கிராம மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.வங்கக் கடலில் தற்பொழுது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக்கி உள்ளது.இதன் காரணமாக ஆழ்கடல் பகுதியில்...

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் போட்டாலும் சரி ஆப்பில் போட்டாலும் சரி செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக உள்ளது – அமைச்சர் துரை முருகன்

செம்பரம்பாக்கம் ஏரிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் தாமு அன்பரசன் ஆகியோர் செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்தனர். தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் போட்டாலும் சரி...

திருவள்ளூர்: தாய் திட்டியதால் பள்ளி மாணவன் தற்கொலை

திருவள்ளூர் அருகே தாய் திட்டியதால் பள்ளி மாணவன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் அடுத்த அதிகத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ரகுபதி இவருக்கு லாவண்யா என்பவரிடம்...

பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை – உதகை மண்டல போக்குவரத்து கழகம்

நீலகிரி மாவட்டத்திற்கு அரசு பேருந்துகளில் வரும் பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள், கேரி பேக்குகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வர கூடாது என உதகை மண்டல...

18% GST வரிவிதிப்பை கண்டித்து மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் – தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அறிவிப்பு

வியாபர தளங்களின் வாடகை மீதான  18% விழுக்காடு GST வரிவிதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும், ஒன்றிய அரசைக் கண்டித்தும் டிசம்பர் 11 ஆம் தேதி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்  தமிழ்நாடு வணிகர்...

கொடுத்த கடனை கேட்க வந்தவரிடம் நாயை ஏவிய பெண் !

கொடுத்த கடனை கேட்க சென்றவரை நாயை விட்டு கடிக்கவைத்த சம்பவம் நடந்திருப்பது நிதி நிறுவன ஊழியர்களிடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.கோவை வெள்ளலூர் பகுதி மகா கணபதி நகரை சேர்ந்தவர் மணிகண்டன். தனியார் நிறுவன ஊழியர்....