Tag: தமிழ் நாடு
இறந்ததாக கூறப்பட்ட ஜேசிபி டிரைவர் மீண்டும் உயிருடன் வந்ததால் பரபரப்பு
ஆண்டிபட்டி அருகே தங்கம்மாள்புரம் பகுதியில் உள்ள வீட்டில் அழுகிய நிலையில் வீட்டிற்குள் கிடந்த உடலை எடுத்து தகனம் செய்யப்பட்டு இருந்த நிலையில் 40 நாட்களுக்கு முன்பு இறந்ததாக கூறப்பட்ட ஜேசிபி டிரைவர் மீண்டும்...
அமித்ஷாவை கண்டித்து வரும் 28ம் தேதி சென்னையில் அறப்போராட்டம் – தொல். திருமாவளவன்
அமித்ஷாவை கண்டித்து வரும் 28ம் தேதி சென்னையில் ஆயிரம் முறை அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் அறப்போராட்டம் நடத்தப்பட உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி அண்ணா சாலையில்...
ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது – இலங்கை கடற்படை நடவடிக்கை
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மன்னார் கடல் பகுதியில் வைத்து ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் இரண்டு விசைப்படகுடன் கைது. இலங்கை கடற்படை நடவடிக்கை.ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று சுமார் 400க்கும் மேற்பட்ட...
புதுச்சேரி அரசு பேருந்துகளில் உயர்த்தப்பட்ட புதிய கட்டணம் – இன்று முதல் அமல்
புதுச்சேரி அரசு பேருந்துகளில் உயர்த்தப்பட்ட புதிய கட்டணம்; இன்று முதல் அமலுக்கு வந்தது- டீலக்ஸ் பேருந்துகளுக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநில அரசு பேருந்துகளின், 8 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டணத்தை உயர்த்தி, கடந்த...
ஃபெஞ்சால் புயலினால் பாதித்த மாவட்டங்களுக்கு அரையாண்டு தேர்வில் மாற்றம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு இன்றுடன் நிறைவடைந்ததையொட்டி, நாளை முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜனவரி 2ம் தேதி பள்ளி மீண்டும் திறக்கப்படவுள்ளது.தமிழ்நாடு...
5,8ம் வகுப்பு ஆல் பாஸ் முறை ரத்து …தமிழக பள்ளிகளுக்கு பொருந்தாது! – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
தமிழ்நாட்டில் ALL PASS தொடரும்... என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆல் பாஸ் முறை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், இது தமிழ்நாட்டு...
