Tag: தமிழ் நாடு

கரூர் துயர சம்பவம் மனது முழுவதும் வலி நிறைந்துள்ளது – விஜய்

மனது முழுவதும் வலி நிறைந்துள்ளது என கரூர் துயர சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டார்.வாழ்நாளில் இதுபோன்று ஒரு கடினமான சூழ்நிலையை நான் சந்தித்தது இல்லை. என் மீது வைத்துள்ள...

இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி

திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப் பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர், இளம் பெண்ணை அவர் சகோதரி கண் முன்னரே கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும்...

பாஜகவின் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடியாக தேவை – தொல்.திருமாவளவன்

கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாகத் தொடங்கிவிட்டது பாஜக என வி சி க தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூரில் நடந்த கொடூரத்தைப் பற்றி 'உண்மை...

காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுபானம் விற்க தடை – ஆட்சியர்

சென்னையில் அக்டோபா் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மீறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.இது...

தொடர் விடுமுறையால் ஏலகிரியை சுற்றிப் பார்க்க திரண்ட மக்கள்…

பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டதால் நேற்று ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வுகள் கடந்த 25-ம் தேதி முடிந்துள்ளதையடுத்து விடுமுறை தொடங்கியுள்ளது. இந்த வாரம்...

காலாண்டு விடுமுறையையொட்டி கவியருக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு…

பொள்ளாச்சியை அடுத்த கவியருவிக்கு காலாண்டு விடுமுறை நாட்களையொட்டி நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இரண்டு நாட்களில் 3 ஆயிரம் பேர் வரை வந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அருகே...