Tag: தமிழ் நாடு
படிங்க.. நல்லா படிங்க.. படிப்பு மட்டும் தான் நம்மக் கூட வரும்… கல்வி தொலைகாட்சி மூலம் ஜோதிடருக்கு நல்ல காலம்…
தமிழ்நாடு அரசாங்கத்தின் கல்வி தொலைக்காட்சி உதவியுடன் கல்வி பயின்று, 10, 11, 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற "ஜோதிடருக்கு பிறந்தது நல்ல காலம்.கோவை காந்திமாநகர் பகுதியை சார்ந்த பார்த்தீபன் படிப்பின் மீது...
நகர நாகரீகம் இருந்ததற்கு கீழடி நாகரிகம் ஒரு சான்று-திமுக
தமிழ்நாட்டில் நகர நாகரீகம் இருந்ததற்கு கீழடி நாகரிகம் ஒரு சான்றாக வெளிவந்தது. கீழடி நாகரீகம் தொடர்பான வீடியோவை திமுக வெளியிட்டுள்ளது.தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து,...
பொது மக்களை காத்திட களத்தில் இறங்கிய M L A ! கலெக்டரிடம் மனு!
கூடலூர் பகுதியில் வன விலங்கு தாக்குதலில் இருந்து பொதுமக்களை காத்திட வேண்டும் என கூடலூர் அதிமுக எம் எல் ஏ பொன்ஜெயசீலன் தலைமையில் கூடலூர் பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனா்.கூடலூர்,...
இராகுல் காந்தி உணா்ந்த தவறை முதல்வர் உணர்வது எப்போது? – அன்புமணி கேள்வி
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, இராகுல் காந்தி உணர்ந்த வரலாற்றுத் தவறை மு.க.ஸ்டாலின் பதவிக்காலத்தில் உணர்வாரா? என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
அதிமுகவின் மிகப்பெரிய ஏற்றமே திமுகவிற்கு ஏமாற்றமாகும் – வைகை செல்வன் ஆவேசம்
கூட்டணிக்கு தவெக, நாம் தமிழர் வருமா என்ற கேள்விக்கு நல்லதே நடக்கும் நம்பிக்கையுடன் இருப்போம் நிச்சயம் மாற்றம் வரும் அதிமுகவிற்கு மிகப்பெரிய ஏற்றம் வரும் திமுகவிற்கு ஏமாற்றமாகும். திருநின்றவூர் நகராட்சி மற்றும் திமுக...
காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்- ராகுல் காந்தி
காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என டெல்லியில் நடந்த பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.பிற்படுத்தப்பட்டோர் பிரச்சனை முன்பே அறியாமல் இருந்தது காங்கிரசின் தவறுதான்....
