Tag: மாவட்டம்
அம்பத்தூர் மை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – 3.5 கோடி ரூபாய் சேதம்…
வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட போரால் ஏற்றுமதி தடைபட்ட நிலையில். போர் பதற்றத்தால் மூல பொருட்கள் விலை உயரும் என கூடுதலாக சேமித்து வைத்த பெட்ரோலியம் சார்ந்த மூலப்பொருட்கள், ரசாயன கெமிக்கல்கள் தீயில் ஏரிந்தது...
அடிதடியில் இறங்கிய தவெக ஒன்றிய செயலாளர்கள் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு
எங்கிருந்து பிரச்சாரம் துவங்குவது என்ற வாக்குவாதத்தில் சினிமா பாணியில் லேசான அடிதடியில் இறங்கிய தவெக ஒன்றிய செயலாளர்கள் உட்பட 6 பேர் மீது முதுகுளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனா்.ராமநாதபுரம் வெளிப்பட்டிணத்தை சேர்ந்தவர்...
மதுரை சுங்கச்சாவடி அருகே விஜய்க்கு உற்சாக வரவேற்பு…வெயிலையும் பொருட்படுத்தாத ரசிகர்கள்…
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது குழந்தைகளுடன் பெண்கள் காத்திருந்து விஜயை வரவேற்றனர்.மதுரை மாவட்டம் மேலூர் அருகே அமைந்துள்ள சிட்டம்பட்டி சுங்கச்சாவடி பகுதியில், விஜய் அவர்களின்...
அபிஷேக் தீக்சித் நியமனத்திற்கு எதிர்ப்பு…. திமுக கூட்டணி கட்சிகள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார்
மதுரை மாநகர காவல் ஆணையராக அபிஷேக் தீக்சித் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.இது குறித்து சிபிஎம் மாவட்ட செயலாளர் கணேசன்...
சபாநாயகர் அப்பாவு தீவிர வாக்கு சேகரிப்பு – பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
கடற்கரை கிராமங்களில் சபாநாயகர் அப்பாவு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சபாநாயகர் அப்பாவு, இன்று இரண்டாவது நாளாக...
சாத்தான்குளம் வழக்கு – பிற்பகல் 3.30 மணிக்கு தண்டனை அறிவிப்பு…
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 காவலர்களுக்கான தண்டனை விவரங்களை இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் வெளியாகியாக உள்ளது.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை...
