Tag: ரூபாய்
வரலாறு காணாத வீழ்ச்சி…ரூபாய் மதிப்பு ரூ.91.27 வரை சரிவு…
அமரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருவதால், இந்திய பொருளாதாரத்தில் பெரும் கவலை எழுந்துள்ளது. சமீப...
வீடு வாடகைக்கு விடுவதாக கூறி, பல லட்சம் ரூபாய் நுதன மோசடி…
வீடு வாடகை விடுவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபா்களை கைது செய்யக்கோரி ஆவடி காவல் ஆணையரகம் முன்பு பொது மக்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு...
24 கோடி ரூபாய் மீட்பு…சென்னை சைபர் க்ரைம் போலீசாரின் ஓராண்டு சாதனை…
சென்னை பெருநகர காவல் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்களின் துரித நடவடிக்கை மூலமாக புகார்தாரர்களின் இழந்த தொகை ரூபாய். 2,04,92,709/- மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை ரூ.24,92,13,483/- மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சென்னை...
திருவிளக்கு பூஜைக்கு ரூபாய் நூறு கேட்ட செயல் அலுவலர்… தர்ணாவில் ஈடுபட்ட மக்களால் பரபரப்பு…
திருவெண்ணெய் நல்லூரில் திருவிளக்கு பூஜை நடத்துவதற்கு செயல் அலுவலர் நபர் ஒருவருக்கு நூறு ரூபாய் கேட்பதாக கூறி பொதுமக்கள் கோவிலின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் நகர்...
டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் 3,000 கோடி ரூபாய் திருடப்பட்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது – உச்சநீதிமன்றம்
நாட்டில் டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் 3,000 கோடி ரூபாய்க்கு பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை இழந்துள்ளனர் என உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் நீதிமன்றங்களின் பெயரில் நடைபெறும் "டிஜிட்டல் அரெஸ்ட்" தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மூத்த...
ரயில்வே ஊழியரிடம் ஒரு லட்சம் ரூபாய் அபேஸ்… ரவுடிகள் கைது…
ரயில்வே ஊழியரை ஏமாற்றி ஒரு லட்ச ரூபாய் பணம் பறித்த வழக்கில் இரண்டு ரவுடிகளை போலீசார் கைது செய்தனா்.சென்னை பெரம்பூர் அகரம் கோவிந்தராஜு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார்(69) இவர் ரயில்வே துறையில்...
