Tag: அடகுக்கடை
கடன் சுமையால் அடகுக்கடை உரிமையாளர் தற்கொலை…200 சவரன“ நகைகளை மீட்கக் கோரி பொதுமக்கள் முற்றுகை!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கடன் சுமை காரணமாக அடகு நகை வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தங்களது 200 சவரன் நகைகளைத் திருப்பித் தரக்கோரி பொதுமக்கள் கடையை முற்றுகையிட்ட சம்பவம்...
