Tag: அதிகாரிகள் நடவடிக்கை

“லீவும் தர மாட்டேங்குறாங்க…” – தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் வீதியில் இறங்கி போராட்டம்! அதிகாரிகள் கொடுத்த செக் மேட்!

தாம்பரம் மாநகராட்சி பழைய பெருங்களத்தூர் மண்டலம் 4-ல் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் சம்பள உயர்வு மற்றும் வார விடுமுறை கோரி மண்டல அலுவலக வளாகத்தில் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில்...

பெரியபாளையம் அருகே விபத்து: அமோனியா வாயு கசிந்த கடல் உணவுத் தொழிற்சாலை அறைகளுக்குப் பூட்டி சீல் வைப்பு – அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் பகுதியில் அமோனியா வாயு கசிந்து 18 தொழிலாளர்கள் உயிரிழந்த கொடூர விபத்தை அடுத்து, சம்பந்தப்பட்ட தனியார் கடல் உணவுகள் பதப்படுத்தும் தொழிற்சாலையின் அறைகளுக்கு அதிகாரிகள் படிப்படியாகப் பூட்டி சீல்...