Tag: அனிதா ராதாகிருஷ்ணன்
நீதிமன்ற வழக்குகளில் தவெக-வுக்குப் பின்னடைவு: அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி ஜாமீனால் முதலமைச்சர் விஜய் அதிருப்தி?
சமீபகாலமாக நீதிமன்ற விவகாரங்களில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) நினைத்தபடி முடிவுகள் வராததால், அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் கடும் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, திமுக பிரமுகர்களுக்கு...
தவெக எம்எல்ஏ சரவணனின் புகார் முற்றிலும் பொய் – முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று 3-வது நாளாக திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.திமுகவினருடன் காவல்...
அரசியல் நாகரிகத்தை பேண வேண்டும்: அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு சிபிஐ கண்டனம்
அரசியல் களத்தில் உள்ளவர்கள் தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்த்து, அரசியல் நாகரிகத்தையும் உயர்ந்த பண்பாட்டையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ - CPI) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
இது...
“அனிதா ராதாகிருஷ்ணன் கைது அவசியமற்றது; அரசிற்கு சகிப்புத்தன்மை தேவை!”- கே.கிருஷ்ணசாமி கண்டனம்!
முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டிருப்பது தேவையற்றது என்றும், தமிழக அரசு அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மற்றும்...
“ஆணவம் அழிவிற்கு வழி!” – தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
‘ஆணவம் அழிவிற்கு வழி’ என முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.கடந்த மாதம் 20ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற...
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது: திருச்செந்தூரில் திமுகவினர் அதிரடி சாலை மறியல் – போலீசார் குவிப்பு!
முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறை மூலம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திருச்செந்தூர் பேருந்து நிலையம் முன்பு திமுகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும்...
