Tag: அன்புமணி

இரசாயனக் கழிவுநீரை அகற்றவும் மக்களுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

கடலூரில் தொழிற்சாலையின் டேங்க் வெடித்து 20 பேருக்கு கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டதற்கும், 100 வீடுகள் சேதம் அடைந்ததற்கும் மக்களுக்கு இழப்பீடு  வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி...

உழவர்களின் துயரைத் துடைக்க கொள்முதல் அளவை அதிகரிக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

பச்சைப்பயறு கொள்முதல் நிறுத்தப்பட்டதால் உழவர்கள் பாதிப்பு: துயரைத் துடைக்க கொள்முதல் அளவை அதிகரிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தல்.பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் பச்சைப்பயறு...

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை சிறை வரவேற்கத்தக்கது, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது வலைத்தளப்...

வந்தே பாரத் தாரை வார்க்கப்பட்டதற்கு தொடர்வண்டித்துறையின் அலட்சியமே காரணம் – அன்புமணி ஆவேசம்

தமிழ்நாட்டிற்கான வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் பிற மாநிலங்களுக்கு தாரைவார்க்கப்பட்டதை மீட்டெடுத்து, புதிய வழித்தடங்களில் இயக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

தமிழ்நாட்டில் மாநில அரசே சாதிவாரி சர்வே மேற்கொள்ள வேண்டியது ஏன்? அன்புமணி விளக்கம்!

தமிழ்நாட்டில் மாநில அரசே சாதிவாரி சர்வே மேற்கொள்ள வேண்டியது ஏன்? கர்நாடகத்தின் பட்டியலின சர்வேயிலிருந்து பாடம் கற்க வேண்டும்! என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள...

பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

ஒதுக்கிய நிதி கூட செலவிடப்படவில்லை, முடங்கிக் கிடக்கும் சென்னை பல்கலைக்கழகத்திற்கு உயிரூட்ட துணைவேந்தரை நியமியுங்கள் என்று அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...