Tag: அமைச்சர் பி.கே.சேகர்பாபு

திருவல்லிக்கேணி பார்த்தாரதி கோயிலில் திருப்பாவை நிகழ்ச்சி – அமைச்சர் பி.கே. சேகர்பாபு

மார்கழி மாதத்தை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தமிழ்நாடு இசைக் கல்லூரி மாணவர்கள் 108 பேர் பாடிய திருப்பாவை பாசுரங்களை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தொடங்கி வைத்தார்.சென்னை திருவல்லிக்கேணி பார்த்தாரதி கோயிலில் மார்கழி...

உதயநிதி துணை முதல்வராவதற்கு தகுதியுடையவர் : அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

துணை முதல்வராவதற்கு அனைத்து தகுதியும் உடையவர் உதயநிதி ஸ்டாலின், என சென்னை தங்கசாலை பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார்.சென்னை மாநகரின் முன்னாள் மேயர் சிவராஜின் 133வது பிறந்த நாளையொட்டி சென்னை...

பத்திரப்பதிவு முறைகேடுகளை களைவோம் – மூர்த்தி உறுதி

தமிழகத்தில் முறைகேடாக பத்திர பதிவு நடந்ததாக கொடுக்கப்பட்ட 17,000 புகாரில் இதுவரை 2000 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள புகார்களுக்கு படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னை...