Tag: அய்யநாதன்

பத்திரிகையாளர்களை மிரட்டுகிறதா தவெக அரசு? மூத்த பத்திரிகையாளர் விஜயன் மீதான விசாரணைக்கு அய்யநாதன் கடும் கண்டனம்!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு மற்றும் முதலமைச்சர் விஜய் அவர்களின் தற்போதைய செயல்பாடுகள், பத்திரிகையாளர்களின் சுதந்திரத்தை நசுக்கும் விதமாக இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பகிரங்கமாகக் குற்றம்...

“கரூர் சம்பவத்தில் தவெக-வை அம்பலப்படுத்தியவர் செந்தில் பாலாஜி!” – அய்யநாதன் பரபரப்பு பேட்டி!

"கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்குப் பிறகு அனைத்து உண்மைகளையும் உடைத்து தவெக தரப்பை அம்பலப்படுத்தியவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிதான். இதன் காரணமாகவே முதலமைச்சர் விஜய் தரப்பிற்கு...

விஜய்யின் வெற்றிக்குப் பின்னால் மறைமுக மோசடி நடந்ததா? – மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பரபரப்பு நேர்காணல்

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவிக) 108 இடங்களைக் கைப்பற்றி, திராவிடக் கட்சிகளின் 59 ஆண்டுகால ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த...

இன்று முதல் தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர்! வாக்காளர்கள் செய்ய வேண்டியது என்ன?

தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் இன்று முதல் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகள் தொடங்கும் நிலையில், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகள் தொடங்க உள்ளது குறித்து...