Tag: அரசு பேருந்து
அலட்சியத்தின் உச்சம்! ஓடும் அரசு பஸ்ஸில் இருந்து ரோட்டில் தூக்கி வீசப்பட்ட 10 மாணவிகள்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
புதுக்கோட்டை அருகே பேருந்தில் கூட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறி, பழங்குடியின பள்ளி மாணவிகளை இறக்கிவிட முயன்று ஓடும் பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.பள்ளிக்குச்...
பள்ளி நேரத்தில் அரசுப் பேருந்து இயக்கக் கோரி ஆட்சியரிடம் மனு: மாணவர்களுடன் வந்த நபர் மீது வழக்குப் பதிவு!
சீருடையில் மாணவர்களை அழைத்து வந்ததாக ஆட்சியர் உத்தரவின் பேரில் நடவடிக்கை; ராமநாதபுரத்தில் பரபரப்பு!பள்ளி நேரத்தில் முறையான அரசுப் பேருந்துகளை இயக்கக் கோரி, பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தவர் மீது...
விழுப்புரம்: அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து – 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம், ஒருவர் பலி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம், ஒருவர் பலி.சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஐந்து கிலோ மீட்டருக்கு மேலாக கடும் போக்குவரத்து...
சேலம் அருகே கோர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மோதி 4 பேர் பலி – பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!
சேலம் மாவட்டம் அரியானூர் அருகே இன்று மதியம் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி...
ஆக்ரோஷத்துடன் அரசு பேருந்தை துரத்திய காட்டு யானை.. பதறிய பயணிகள்..!!
கூடலூரில் இருந்து கரியசோலை சென்ற அரசுப் பேருந்தை, காட்டு யானை ஒன்று ஆக்ரோஷத்துடன் துரத்தியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம்...
27 சவரன் நகைகள்.. அரசு பேருந்தில் தவறவிட்ட தம்பதி.. ஓட்டுநர், நடத்துநர் செயலில் நெகிழ்ச்சி..!!
பேருந்தில் தவறவிட்ட ரூ. 30 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை , பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த அரசு பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை...
