Tag: அரசு

தொண்டு நிறுவன பணியாளர்களுக்கு நல வாரியம் அமைத்திட வேண்டும்

தொண்டு நிறுவன பணியாளர்களுக்கு அரசு நல வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சரிடம் எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்போம் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். சென்னை தியாகராயர் நகரில்...

இந்தியர்கள் சூடானில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

தெற்கு சூடானில் உள்நாட்டு போர் தாக்குதல் காரணமாக இந்தியர்கள் வீட்டிற்குள்ளே இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது சூடான். பரப்பளவு அடிப்படையில் ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே இது மிகப்பெரிய...