Tag: அரசு

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு – அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2025-26ஆம் ஆண்டில் 5 லட்சம் மாணவர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக 1.5 லட்சம்...

அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் … அதுதான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் வெற்றி…. மனம் திறந்த சசிகுமார்!

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சசிகுமார் பேசியுள்ளார்.சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தில் சசிகுமார் உடன் இணைந்து சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்....

போலி ரூ.500 நோட்டுகளை அடையாளம் காண்பது எப்படி? – மத்திய அரசு அறிவுறுத்தல்

நிதியமைச்சகம் போலியான 500 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.மேலும் புழக்கத்தில் உள்ள, போலி ரூ.500 நோட்டுகளை எப்படி அடையாளம் காண்பது என மத்திய அரசு அறிவுரை வழங்கி...

ரூ.3,850 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!

ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 16 நாள்வேலை போதாது:  ஊரக வேலைத் திட்ட பணிநாள்களை  மத்திய அரசு அதிகரிக்க வேண்டும் என்றும் 2024-25ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய  ரூ.3,850 கோடியை மத்திய அரசு...

புதிய மீன் அங்காடியை அரசு திறந்து வைக்க வேண்டும் – எம்எல்ஏ சிவா வலியுறுத்தல்

வில்லியனூரில் கட்டி முடிக்கப்பட்டும் புதிய மீன் அங்காடி திறக்கப்படாமல் உள்ள நிலையில் அதனை விரைந்து திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வியாபாரிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.புதுச்சேரி நகர் பகுதிக்கு அடுத்து மிகவும் பரபரப்பாக இயங்கும்,...

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

ஒன்றாம் வகுப்பு முதல் பணிக்கு வரையறுக்கப்பட்ட கல்வி தகுதி வரையில் முழுவதுமாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் படித்தவர்களுக்கான பணியில் முன்னூரிமை என்ற சட்டம் பொருந்தும் என்று தமிழ்நாடு அரசு...