Tag: அறிக்கையில்
உள்நோக்கத்தோடு வானிலை அறிக்கையில் இந்தி திணிப்பு – செல்வப்பெருந்தகை கண்டனம்
இந்தி மொழிக்கு இங்கு யாரும் விரோதிகள் கிடையாது. தமிழ்நாட்டில் தற்போது உள்நோக்கத்தோடு வானிலை அறிக்கையில் இந்தியை திணித்துள்ளது. ஒன்றிய அரசின் ஆதிக்க உணர்வையே காட்டுகிறது என செல்வபெருந்தகை தனது வலைதள பக்கத்தில் கண்டனத்தை...