Tag: அளிக்க

திருவண்ணாமலை சம்பவம் – 5 நாளில் அறிக்கை அளிக்க டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

திருவண்ணாமலையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த விவகாரம் தொடர்பாக தேசிய பெண்கள் நல ஆணையம் தானாக முன்வந்து விசாரணையை தொடங்கியது.  வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை 5 நாட்களுக்குள் வழங்க...

கே.சி.வீரமணி மீது சொத்து புகார் அளிக்க வந்த நான்கு பேருக்கு அடிஉதை…

திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சரும் அதிமுக வேட்பாளருமான கே.சி. வீரமணி தொடர்பான குற்றச்சாட்டு மற்றும் தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்...

இந்தியாவின் மிகப்பெரிய நிதி நிறுவனம் LIC-ஐ யார் இயக்குகிறார்கள்?…ஒன்றிய அரசு உடனடியாக பதில் அளிக்க வேண்டும்

இந்தியாவின் மிகப்பெரிய நிதி நிறுவனமான LIC, காப்பீடு வாங்கிய கோடிக்கணக்கான மக்களுக்காக இயங்குகிறதா அல்லது அரசியல் அதிகாரமும் பெருநிறுவன மூலதனமும் இணைந்த ஒரு குறுகிய வட்டாரத்துக்காகவா?  என்ற கேள்விக்கு ஒன்றிய அரசு உடனடியாக...

தலைமையின் அனுமதியின்றி பேட்டி அளிக்க கூடாது – கட்சி நிர்வாகிகளுக்கு திருமா அறிவுறுத்தல்

சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை எந்த சமூக வலைதளம், பொதுவெளி,  தொலைக்காட்சிக்கு விசிகவினர் யாரும் தலைமை அனுமதியின்றி பேட்டி அளிக்கக்கூடாது‌  – திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளாா்.இனிவரும் காலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் வரை தலைமையின்...

மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு இல்லை  – கொந்தளிக்கும் அன்புமணி ராமதாஸ்

இன்று அதிகாலையில் காவல் நிலையத்தில் அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியளிக்கின்றது எனவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வே சாட்சி என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்...