Tag: அளிக்க
தலைமையின் அனுமதியின்றி பேட்டி அளிக்க கூடாது – கட்சி நிர்வாகிகளுக்கு திருமா அறிவுறுத்தல்
சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை எந்த சமூக வலைதளம், பொதுவெளி, தொலைக்காட்சிக்கு விசிகவினர் யாரும் தலைமை அனுமதியின்றி பேட்டி அளிக்கக்கூடாது – திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளாா்.இனிவரும் காலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் வரை தலைமையின்...
மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு இல்லை – கொந்தளிக்கும் அன்புமணி ராமதாஸ்
இன்று அதிகாலையில் காவல் நிலையத்தில் அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியளிக்கின்றது எனவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வே சாட்சி என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்...