Tag: ஆணைகளை
ரூ.34 கோடி மானியத்துடன் ரூ.170 கோடி கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்குகிறார் – முதலமைச்சர்
கைவினைக் கலைஞர்களை தொழில்முனைவோர்களாக உயர்த்தும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.காஞ்சிபுரம் மாவட்டம், குன்றாத்தூரில் இன்று கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சமூக நீதி அடிப்படையில் கைவினைக் கலைஞர்களை...
விடியலை கண்ட கண்ணப்பர்த்திடல் குடும்பங்கள் – குடியிருப்பு ஆணைகளை வழங்கிய உதயநிதி
22 ஆண்டுகளுக்கு பின்னர் சொந்த வீட்டுக்கு குடிபெயரும் கண்ணப்பர்த்திடல் குடும்பங்கள்
சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டலம், வார்டு-58க்குட்பட்ட கண்ணப்பர் திடலில் வீடற்றோருக்கான காப்பகத்தில் 22 ஆண்டுகளாக வசித்து வந்த 114 குடும்பங்களுக்கு நகர்ப்புற வாழ்விட...