Tag: ஆதவ் அர்ஜுனா
நூல் வெளியீட்டின் பின்னணியில் அரசியல் சதி… திருமா எடுத்த முடிவு சரியே… மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் கருத்து!
அம்பேத்கர் நூல் வெளியீட்டின் பின்னணியில் உள்ள அரசியல் சதியை உணர்ந்து, திருமாவளவன் அதில் பாங்கேற்காமல் சரியான முடிவினை எடுத்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.விசிக துணை பொதுச்செயலாளரும், வாய்ஸ் ஆப் காமன்ஸ் அமைப்பின்...
அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்குமளவிற்கு நான் பலவீனமாவன் அல்ல – விஜய்க்கு, திருமாவளவன் பதிலடி!
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க இயலாமல் போனதற்கு திமுக காரணம் இல்லை என்றும், அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்க கூடிய அளவிற்கு தான் பலவீனமாவன் இல்லை என்றும் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.அம்பேத்கர்...
விசிக தலைவர் திருமாவளவனுக்கு அழுத்தம் உள்ளது – த.வெ.க தலைவர் விஜய் குற்றச்சாட்டு
அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில் கூட கலந்துகொள்ள முடியாத அளவுக்கு திருமாவளவனுக்கு அழுத்தம் இருப்பதாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக்கழகத் தலைவரும்,...
எங்கே போனார்கள் அமைச்சர்கள்..? எப்போது விழித்துக் கொள்வோம்? ஆதவ் அர்ஜுனா ஆதங்கம்!
‘இடைத்தேர்தலில் இருபது பூத்திற்கு ஒரு அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ, என நியமித்து களப்பணியை ஆற்றும் அரசு, மழை, வெள்ள சேதங்களில் இப்படி நியமிப்பதில்லையே? நாம் எப்போது விழித்துக்கொள்வோம்?’ என வி.சி.க. துணை பொதுச்...
