Tag: ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

நிதிஷுக்கு ஆப்பு! நாயுடு ரெடியா! பொட்டில் அடித்த பி.டி.ஆர்!

வக்பு வாரிய சட்டத்திற்கு ஆதரவு அளித்ததால் நிதிஷ் குமார் கட்சியில் இருந்து 2 எம்.பிக்கள் விலகியது தொடக்கம் தான் என்றும், அடுத்த ஆப்பு சந்திரபாபு நாயுடுவுக்கு தான் என்றும் பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.வக்பு...

நிதிஷ், நாயுடு… அடங்கி இருங்கப்பா! லேட்டஸ்ட் சர்வே! மிரட்டல் விடும் பாஜக!

இந்தியா டுடே - சீ ஓட்டர் கருத்துக்கணிப்புகள் முடிவுகள் மூலம் பாரதிய ஜனதா கட்சிக்கு, தனது  ஆட்சிக்கு ஆதரவளித்து வரும் நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளதாக  மக்கள் ஆய்வு...

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

திருப்பதி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தை சேர்ந்த பெண் உள்ளிட்ட 6 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை தொடங்கும் வைகுண்ட ஏகாதசி...

120 நாளில் பெண்களுக்கு எதிராக 110 வன்முறைகள்… தடுக்க முடியாவிட்டால் பதவியை ராஜினாமா செய்யுங்கள்… ஆந்திர அரசு மீது, ரோஜா காட்டம்

ஆந்திராவில் தெலுங்குதேசம் கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற 120 நாட்களில் பெண்களுக்கு எதிராக 110 தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், குற்றங்களை தடுக்க முடியாவிட்டால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்றும் முன்னாள் அமைச்சர் ரோஜா...

திருப்பதி லட்டு விவகாரம் – ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி விளக்கம்

திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்துள்ள புகாருக்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார். ஆந்திராவில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை திசை திருப்பவே தங்கள் மீது குற்றச்சாட்டை...

வயநாடு நிலச்சரிவு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.10 கோடி நிதியுதவி

வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ரூ.10 கோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 31ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 430.-க்கும் மேற்பட்டோர்...