Tag: ஆன்மீகம்

திருப்பரங்குன்றம் விவகாரம்…ஆன்மீகம் அல்ல… வரலாற்றின் மீது நடத்தப்படும் வன்முறை…

திருப்பரங்குன்ற விவகாரம் வரலாற்று உண்மைகைளைக் கடந்து மத அரசியலாக மாறிய வழக்கு.  திருப்பரங்குன்றம் மேல்முறையீடு வழக்கில், அனைத்து தரப்பினரின் வாதங்களும் முடிந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்தது...

துக்க நாட்களில் பூஜை: மரபு சொல்வது என்ன?

நம் கலாச்சாரத்தில், உறவுகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே அளவுக்கு மரபுகள் மற்றும் சடங்குகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். துக்கத்தை அனுசரிக்கும் வேளையில், நாம் இறை வழிபாடுகளில் – அதாவது பூஜைகள், கோயில்கள் –...

வீட்டின் வாசல் முதல் பூஜையறை வரை – கார்த்திகை தீபத்தின் ஆன்மீக ரகசியங்கள்!

ஆன்மிக நம்பிக்கைகளின்படி கார்த்திகை மாதம் முழுவதும் தீபமேற்றி வழிபட்டால் தீய சக்திகள் விலகும், மகாலட்சுமி அருள் கிட்டும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில், மக்கள் பெரும்பாலும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை...

கார்த்திகை தீபம்: மகா தீபத்திற்கு பயன்படுத்தும் 1000 மீட்டர் காடாத்துணிக்கு சிறப்பு பூஜை…

திருவண்ணாமலையில், மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் 1000 மீட்டர் காடாத்துணி திருக்கோவிலில் மூன்றாம் பிரகாரத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார்...

பெரும் பக்தர்கள் திரளில் இராமநாதபுரம் முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்…

இராமநாதபுரம் வடக்கு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.  இராமநாதபுரம் வடக்கு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரி ஆலயத்தில் அஷ்ட பந்தனமகா கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு கடந்த...

தண்டித்தல் அறியா தெய்வம்: சபரிமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமி மணிகண்டன்

சபரிமலை வாசன் ஸ்ரீ ஐயப்ப சுவாமி மணிகண்டன் என்றால், அவர் தன் பக்தர்களைத் தண்டிக்கும் தெய்வமாக அல்லாமல், அன்பால் மட்டுமே ஆட்கொள்ளும் கருணை வடிவமாகக் கருதப்படுகிறார்.1. மணிகண்டனின் பிறப்பும் கருணையின் நோக்கமும் ஐயப்ப சுவாமியின்...